நவீன கட்டிடப் பொருட்கள் கண்காட்சி நாமக்கல்லில் கோலாகல துவக்கம்

நாமக்கல்லில் நவீன கட்டிடப்பொருட்கள் கண்காட்சி சிறப்பாக துவங்கியது. அசோசியேஷன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ், அகில இந்திய அளவில் செயல்பட்டு வரும் தொழில்முறை இன்ஜினியர்களின்அமைப்பாகும். இந்த அமைப்பின்…

ஆகஸ்ட் 14, 2026

விவசாயக் கடன் தள்ளுபடி செய்யக்கோரி நாமக்கல்லில் அதிமுக ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி நாமக்கல்லில், மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பாஸ்கர்…

ஆகஸ்ட் 14, 2026

தேனி அல்லிநகரம் புதிய பேருந்து நிலைய பிரதான சாலையை சீரமைக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்!

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பிரதான சாலை, பல ஆண்டுகளாகக் குண்டும் குழியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலையில் இருந்து வருகிறது.…

ஆகஸ்ட் 14, 2026

நாமக்கல்-பெரம்பலூர் புதிய ரயில்பாதை திட்டம் விரைவில் துவக்க அமைச்சரிடம் எம்.பிக்கள் கோரிக்கை

நாமக்கல் – பெரம்லூர் புதிய ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவில் துவக்கவேண்டும் என நாமக்கல் எம்.பிக்கள் மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து,…

ஆகஸ்ட் 13, 2026

உசிலம்பட்டி அருகே தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓணான் கரடு என்ற இடத்தில் தனியார் கல்குவாரிக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம…

ஆகஸ்ட் 13, 2026

கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மதுபான சில்லரை விற்பனை கடை…

ஆகஸ்ட் 13, 2026

திருச்செங்கோட்டில் வரும் 19ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

திருச்செங்கோட்டில் வருகிற 19ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ஆகஸ்ட் 13, 2026

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய அழைப்பு

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஆகஸ்ட் 13, 2026

தானே பால்கும் பகுதியில் அமேசான் டேட்டா சென்டருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பெருநகரப் பகுதிக்குட்பட்ட தானே நகரின் பால்கும் பகுதியில், அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனம் அமைத்து வரும் பிரம்மாண்ட டேட்டா சென்டர் திட்டத்திற்கு அப்பகுதி…

ஆகஸ்ட் 13, 2026

ஊழியர்களின் ஓய்வில் சமரசம் கிடையாது: இந்திய வம்சாவளி நிறுவனரின் பதிவு இணையத்தில் வைரல்!

வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்காகவோ அல்லது அதிக வருமானத்திற்காகவோ தனது நிறுவன ஊழியர்களை வார இறுதி நாட்களில் வேலை செய்ய வைப்பது முற்றிலும் தவறானது என்று மும்பையில் பிறந்து துபாயில்…

ஆகஸ்ட் 13, 2026