அண்ணாமலையார் கோவில் அம்மன் தேர் புனரமைக்கும் பணி தொடக்கம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வருடத்திற்கான கார்த்திகை தீபத்…

செப்டம்பர் 3, 2025

செய்யாறு அருகே புதிய உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்த அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வடஇலுப்பை – பெரும்பாக்கம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூ.29.10 கோடியில் அமைக்கப்பட்ட புதிய உயா்மட்ட மேம்பாலத்தை திறந்துவைத்து அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:…

செப்டம்பர் 3, 2025

அண்ணாமலையார் கோயில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கை ரூ.6.18 கோடி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்,  ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கை   எண்ணப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 6.18  கோடி செலுத்தியுள்ளனர். பஞ்சபூத தலங்களில்…

செப்டம்பர் 3, 2025

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக நீர் மேலாண்மை குறித்த உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பிரார்த்தனை (PRAYER) சங்கத் தலைவர் முகமது அப்துல்லா தலைமையில் ரோட்டரி மாவட்டம் 3000தின்…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 15 லட்சம் மதிப்பில் பருத்தி ஏல விற்பனை

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள, 560 பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள்…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல் 6ம் தேதி வரை 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது. இது…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 18, 19, 20ல் இ.பி.எஸ் சுற்றுப்பயணம்: முன்னாள் அமைச்சர் தங்கமணி தகவல்

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வருகிற 18, 19, 20 ஆகிய 3 நாட்கள் நாமக்கல் மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என, முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.…

செப்டம்பர் 2, 2025

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான்: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் வருகின்ற 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி  கூறியுள்ளார். தென்காசி மாவட்டம், தென்காசி…

செப்டம்பர் 2, 2025

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வரும் 9, 10ல் ஆட்சிமொழி கருத்தரங்கம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வரும் 9, 10ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 5ம் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 5ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வருகிற…

செப்டம்பர் 2, 2025