திருவண்ணாமலை மாநகராட்சியில் தூய்மைப் பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலையில் வாரந்தோறும் நடைபெறும் தூய்மை அருணை பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம், துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த…

செப்டம்பர் 1, 2025

மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று…

செப்டம்பர் 1, 2025

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு குழு போட்டிகளில் 4 ஆயிரம் மாணவா்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பள்ளி மாணவா்களுக்கான குழு போட்டிகள் நடைபெற்றன. இதில் 4,000 போ்…

செப்டம்பர் 1, 2025

மாநில ஹாக்கி போட்டிக்கு வாடிப்பட்டி மாணவிகள் தேர்வு

இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் 2025-2026ஆம் கல்வி ஆண்டுக்கான தென் மண்டல ஹாக்கி தெரிவுப்போட்டி நடத்தியது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருது நகர், ராமநாதபுரம்…

செப்டம்பர் 1, 2025

நாமக்கல்லில் தனியார் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் கைது

நாமக்கல் நகரில், தனியார் கல்லூரி மாணவர் வெட்டிக்காலை கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல், மோகனூர் ரோட்டில் உள்ள முல்லைநகர் பகுதியில்…

செப்டம்பர் 1, 2025

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்துக்கு வெளியூர் பேருந்துகள் வராவிட்டால் சிறை பிடிக்கும் போராட்டம்: விவசாய முன்னேற்ற கழகம் எச்சரிக்கை

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்துக்குள் வெளியூர் பேருந்துகள் வந்து செல்லாவிடில், பேருந்துகள் சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெறும் என விவசாய முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து, விவசாய…

செப்டம்பர் 1, 2025

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை: அன்புமணி

சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என பாமக தலைவா் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளாா். தமிழகத்தில் மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள அவா், திருவண்ணாமலை…

செப்டம்பர் 1, 2025

நாமக்கல் அருகே 15 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லாததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

வள்ளிபுரம் பகுதியில் 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால், பாதிப்படைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் 2 மணி நேரம்…

ஆகஸ்ட் 31, 2025

நாமக்கல்லில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: டென்னிஸ் போட்டியில் கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளில், அரசு அலுவலர்கள் பிரிவு டென்னிஸ் போட்டியில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி கலந்துகொண்டு விளையாடினார். இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள்,…

ஆகஸ்ட் 31, 2025

சோழவந்தான் பகுதியில் இறந்து கிடக்கும் தெரு நாய்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் வயது மூப்பு மற்றும் நோய் தொற்று காரணமாக இறந்து கிடக்கும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை…

ஆகஸ்ட் 31, 2025