தவறான சிகிச்சையால் விவசாயி உயிரிழப்பு, போலி டாக்டர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே போலி டாக்டரால் வைத்தியம் பார்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி விவசாயி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், தேப்பிரம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன்…

ஆகஸ்ட் 1, 2025

ஓபிஎஸ் தன்மானம் உள்ளவர், அதனால் கூட்டணியை விட்டு வெளியே வந்திருப்பார்: சீமான் கருத்து

ஓபிஎஸ் தன்மானம் உள்ளவர் அதனால் கூட்டணியை விட்டு வெளியே வந்திருப்பார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார். திருவண்ணாமலை வேட்டவலம் பகுதியில் பத்திரிக்கையாளர்…

ஆகஸ்ட் 1, 2025

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முக்குலத்தோர் நல சங்கம் சார்பில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் பத்தாம், 11ஆம், 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற…

ஆகஸ்ட் 1, 2025

சிலம்பப் போட்டி: வாடிப்பட்டி மாணவர்கள் சாதனை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பாக மாநில அளவில் நடத்திய சிலம்பப் போட்டி நடந்தது. இந்த…

ஆகஸ்ட் 1, 2025

சோழவந்தானில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

மதுரை மாவட்டம், சோழவந்தானில் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதற்கு, லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநர் பாரி பரமேஸ்வரன் தலைமை வகித்தார். முன்னாள்…

ஜூலை 31, 2025

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பில் இயற்கையைப் பாதுகாப்போம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம், நட்பை வளர்ப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.…

ஜூலை 31, 2025

குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலம் மேம்படாததற்கு இங்கு பணியாற்றிய ஆட்சியர்கள் தான் காரணம்: பாமக எம்.எல்.ஏ அருள் அதிரடி

தென்காசி மாவட்டத்தில் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சிங்காராயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை…

ஜூலை 31, 2025

கள்ளிவேலிபட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்:

அலங்காநல்லூர் அருகே, கள்ளிவேலிபட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி, கோரிக்கை மனுக்கள்…

ஜூலை 31, 2025

அலங்காநல்லூர் அருகே, முத்தாலம்மன் கோவில் மண்டலபிஷேக விழா

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குறவன் குளம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் பகவதி அம்மன் கழுவடியான் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்ததை ஒட்டி, 48 ஆம்…

ஜூலை 31, 2025

புத்தகமில்லாத் திருவிழா கொண்டாடிய வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் “புத்தகமில்லாத் திருவிழர்” கொண்டாடப் பட்டது. விழாவுக்கு, பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். பள்ளியின் இயக்குனர் ரா.சுதர்சன்,…

ஜூலை 31, 2025