திருவண்ணாமலையில் திருவாசக மாநாடு, உச்சநீதிமன்ற நீதிபதி பங்கேற்பு..!
திருவண்ணாமலை – தண்டராம்பட்டு சாலையில் ஒரு தனியார் திருமண மகாலில் திருவண்ணாமலை திருப்பெருந்துறை அடியார்கள் குழு மற்றும் தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் சார்பில் திருவாசக…
Tamilnadu
திருவண்ணாமலை – தண்டராம்பட்டு சாலையில் ஒரு தனியார் திருமண மகாலில் திருவண்ணாமலை திருப்பெருந்துறை அடியார்கள் குழு மற்றும் தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் சார்பில் திருவாசக…
உத்திரமேரூர் அருகே அருள்மிகு ஸ்ரீ திரிசூலக்காளியம்மன் கோவிலில் ஆடி மாதம் 41ம் ஆண்டு தீ மிதி திருவிழாவில் விரதமிருந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.…
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் நல்லபடியாக வேள்வி சாலை…
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய் கரையில் கீழ்ப்பகுதியில் 36 அடி உயர குகை வடிவிலான 18 சித்தர்களுடன் தியான மண்டப அண்ணாமலையார் திருக்கோயில்…
நாமக்கல்லில் உடான் விமான நிலையம் அமைய அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்று பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்தார். நாமக்கல் மேம்பாட்டுக்குழு சார்பில், இந்தியாவின் வளர்ச்சியில்…
ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால் உருவான நாமக்கல்…
நாமக்கல் அவுட்டர் ரிங் ரோடு, 4, 5ம் கட்ட பணிக்கு தமிழக அரசு ரூ. 103 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார்…
உசிலம்பட்டி அருகே, ஒரு மாத காலமாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தனி ஆளாக போராடி போக்குவரத்து…
நாமக்கல்லில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி துவக்கி வைத்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், நாமக்கல் மாநகராட்சி திருமண…
மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்காக 32 பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட, ரூ. 10.91 லட்சம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா…