சோழவந்தான் திருவேடகம் வைகை ஆற்றுப் பகுதியில் சுகாதாரத் கேடு: ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றுப்பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருவேடகம் திரு ஏடகநாதர்…

ஜனவரி 6, 2026

புதிய கூட்ட அரங்கத்தில் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் போதுமான இடவசதியில்லை, எனவே, மனு அளிக்க வரும் பொதுமக்கள் கூட்ட அரங்கத்துக்கு வெளியே காத்திருக்க வேண்டிய நிலை…

ஜனவரி 6, 2026

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா

சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை கலைஞர்…

ஜனவரி 6, 2026

உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்கபணி: நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கும் பணி துவக்கம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேருந்து நிலையத்தை இடித்து விட்டு முதற்கட்டமாக 8 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி புதிய பேருந்து நிலையம் மற்றும்…

ஜனவரி 5, 2026

சமவேலைக்கு சமஊதியம் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

சமவேலைக்கு சமஊதியம் வழங்கக் கோரி, நாமக்கல்லில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில்,…

ஜனவரி 5, 2026

நாமக்கல்லில் ரூ. 194 கோடி மதிப்பில் பைபாஸ் சாலை திறப்பு: எம்.பி. தகவல்

நாமக்கல் நகரில், 7ம் தேதி ரூ. 194 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, பைபாஸ் ரோட்டை திறந்து வைத்து, புதிய பைபாஸ் ரோட்டிற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்…

ஜனவரி 5, 2026

ரூ .4 கோடியில் பன்னோக்கு அரங்கம் கட்டும் பணி: தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட மெய்யூா் ஊராட்சியில் ரூ.4 கோடியில் நவீன பன்னோக்கு அரங்கம் கட்டும் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு அடிக்கல் நாட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். ஊரக…

ஜனவரி 5, 2026

ஸ்ரீ ரமண பகவானின் 146 வது ஜெயந்தி விழா: பக்தி பாடல்களைப் பாடிய இசைஞானி இளையராஜா

‘ஒருவன் தன்னைத் தான் அறிந்து கொள்ளுதலே, இறைவனை அறிந்து கொள்வதற்கு முதற்படியாகும்’ என்ற ஞான உபதேசத்தை அருளிய பகவான் ரமண மகரிஷி 146 வது ஜெயந்தி விழா…

ஜனவரி 5, 2026

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி: பிரபஞ்சத்தின் ரகசியங்களை உடைக்கும் ‘கால இயந்திரம்’

மனிதகுலம் விண்வெளியை உற்று நோக்கும் விதத்தையே மாற்றியமைத்த ஒரு நவீன அதிசயம் தான் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி. நாசா , ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும்…

ஜனவரி 4, 2026

ஈர்ப்பு லென்சிங் என்றால் என்ன?

ஈர்ப்பு லென்சிங் என்பது, நிறை காரணமாக, வெளி மற்றும் காலத்தின் மூன்று பரிமாணங்களும் ஒரே பொருளாக ஒன்றிணைந்து, வெளி நேரத்தின் வளைவின் விளைவாக எழும் பின்னணி மூலத்திலிருந்து…

ஜனவரி 4, 2026