அச்சுறுத்தல் தரும் சீனாவின் பிரம்மபுத்திரா அணைத்திட்டம்

சீனாவின் பிரம்மாண்டமான பிரம்மபுத்திரா அணைத் திட்டம் இந்தியாவில் நீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் ஒரு முக்கியமான நதியின் மீது சீனாவின் வளர்ந்து வரும் கட்டுப்பாடு குறித்த…

ஏப்ரல் 1, 2025

பங்குனி கிருத்திகை : வல்லக்கோட்டை முருகன் கோயிலில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்..!

பங்குனி கிருத்திகையினை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம். காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய…

ஏப்ரல் 1, 2025

தடுப்பணை கட்டியதற்கு எட்டு கோடி : சீரமைக்க 18 கோடி..??!!

வரவு எட்டணா செலவு பத்தணா எனும் சினிமா பாடல் போல் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.. காஞ்சிபுரம் அடுத்த மாபெரும் அருகில் செய்யாற்றின் குறுக்கே கடந்த 2017 ஆம்…

ஏப்ரல் 1, 2025

அரசு கைப்பற்றிய மணலை அரசு கட்டிடங்களுக்கு பயன்படுத்த கோரிக்கை..!

அரசு திட்டங்களுக்கு எம் சாண்ட் பயன்படுத்தப்படுவதால் தரமற்ற முறையில் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த கடந்த 2012 முதல் ஆற்றுப்படுகில் உள்ள ஆற்று மணல்கள்…

ஏப்ரல் 1, 2025

தவெக சார்பில் தீப்பிடித்து வீடுகளை இழந்தவர்களுக்கு உதவிகள் வழங்கல்..!

காஞ்சிபுரம் அடுத்த காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேடல் கிராமத்தில் 350 க்கும் மேற்பட்ட குடுகுடுப்பைக்காரர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் சேட்டு ஜோசியம் பார்த்தும்,…

ஏப்ரல் 1, 2025

அரசு இடத்தை சொந்தம் கொண்டாடும் தனிநபர்..! கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்..!

குன்றத்தூர் அடுத்த ஒரத்தூர் ஊராட்சி உட்பட்ட நீலமங்கலம் பகுதியில் அரசு இடத்தை தனிநபர் உரிமைக் கொண்டாடும் நிலையினை தடுக்க வலியுறுத்தியும், அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக்…

ஏப்ரல் 1, 2025

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய பக்தர்களுக்கு கோடையை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள்..!

சக்தி பீடங்களில் ஒன்றானது காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம். இங்கு நாள்தோறும் வெளி மாநில மாவட்ட மற்றும் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது…

ஏப்ரல் 1, 2025

காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்: கூடுதல் கண்காணிப்பாளர் அறிவுரை

காவலன் செயலியை அனைத்து பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளும் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என கூடுதல் கண்காணிப்பாளர் இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில்…

ஏப்ரல் 1, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை

ரமலான் பண்டிகையை யொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. ரமலான் மாதம் என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம், இது உலகம் முழுவதும்…

ஏப்ரல் 1, 2025

ஜவ்வாது மலையில் பயங்கர தீ: அரிய மூலிகைகள் எரிந்து சேதம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் ஏற்பட்ட தீ விபத்தால், அரிய மூலிகைகள் எரிந்து சேதமடைந்தது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலைத்தொடர் பகுதியில் 205…

ஏப்ரல் 1, 2025