இனித் தமிழ் இயக்கம்தான் எங்கள் இலக்கு: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்
நாமக்கல்லில் நடந்த தமிழில் கையெழுத்து இயக்கம் தொடக்க விழாவில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேசினார். எங்கள் தமிழ்நாடு இயக்கத்தின் ஒரு அங்கமான, இனித்தமிழ் இயக்கம்…
Tamilnadu
நாமக்கல்லில் நடந்த தமிழில் கையெழுத்து இயக்கம் தொடக்க விழாவில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேசினார். எங்கள் தமிழ்நாடு இயக்கத்தின் ஒரு அங்கமான, இனித்தமிழ் இயக்கம்…
பால்வள அறிவியல், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் செயல்பாடுகளுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும், தேசிய அளவிலான அமைப்பான இந்திய பால்வள அறிவியலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி திருக்கோவிலில், ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏடு எதிரேறிய விழா நடைபெறும்…
அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து 2 விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அரசு நிர்ணயம் செய்த விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை…
ஆவணி மாத பௌர்ணமியொட்டி வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய நீண்ட…
தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் புற நோயாளிகளாகவும், உள் நோயாளிகளாகவும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில் அவர்களுக்கு உரிய சிகிச்சை…
மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் விஜய் தலைமையில் 100 நாள் நிறைவடைந்ததை முன்னிட்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்…
நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது அலுவலகத்தில் ரூ.44 ஆயிரத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்…
விவசாயிகளுக்கு மானிய விலையில் சோலார் மின் வேலி அமைத்து தரப்படும் என கலெக்டர் கூறியுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆய்வு செய்தார். கோவில்களில் செல்போன் எடுத்துசெல்ல தடை ஏன்?- என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விரிவாக விளக்கம் அளித்தார். செய்தியாளர்களை…