உசிலம்பட்டியில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வைகாசி உற்சவ பொங்கல் திருவிழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது., இக் கோயில் வைகாசி மாத பொங்கல் திருவிழா ஓவ்வெரு ஆண்டும் 3 நாட்கள்…
Tamilnadu
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது., இக் கோயில் வைகாசி மாத பொங்கல் திருவிழா ஓவ்வெரு ஆண்டும் 3 நாட்கள்…
திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் விதிமுறைகள் அளிக்கப்படாததால் தமிழக அரசு அலுவலர்களிடையே பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள்…
நாமக்கல் மாவட்டத்தில், வரும், ஜூலை 17ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்குகிறது. 3,540 கணக்கெடுப்பாளர்கள், 472 மேற்பார்வையாளர்கள் என, மொத்தம், 4,012 பேர் இந்த பணியில்…
பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்ய, ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர், புரோக்கர் இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.…
திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம், துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த 7 ஆண்டுகளாக முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவை அமைப்பாளராகக் கொண்டு, தூய்மை அருணை திட்டம்…
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள்…
நாமக்கல் முல்லை நகர் செல்வகணபதி கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மோகனூர் ரோட்டில், உள்ள முல்லை நகரில்,…
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் தொகுதியில் உள்ள சேத்துப்பட்டு கடந்த 2011- ம் ஆண்டு தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. போளூர், ஆரணி, வந்தவாசி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 76…
நாமக்கல் முல்லை நகர் செல்வகணபதி கோயில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். 25ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நாமக்கல் மோகனூர்…
நாமக்கல் மாவட்டத்தில் 22 தனியார் பள்ளிகளுக்கு, நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி…