விஐபிக்கள் தொடர்ந்து தரிசனம் செய்வதால் சாமி தரிசனம் செய்ய முடியவதில்லை: அமைச்சரிடம் பக்தர்கள் புகார்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விஐபிக்கள் தொடர்ந்து தரிசனம் செய்வதால் பொது தரிசனத்தில் விரைந்து சென்று சாமி தரிசனம் செய்ய முடியவதில்லை என்றும் சாமி தரிசனம் செய்ய வழக்கத்தைவிட…










