விஐபிக்கள் தொடர்ந்து தரிசனம் செய்வதால் சாமி தரிசனம் செய்ய முடியவதில்லை: அமைச்சரிடம் பக்தர்கள் புகார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விஐபிக்கள் தொடர்ந்து தரிசனம் செய்வதால் பொது தரிசனத்தில் விரைந்து சென்று சாமி தரிசனம் செய்ய முடியவதில்லை என்றும் சாமி தரிசனம் செய்ய வழக்கத்தைவிட…

ஆகஸ்ட் 27, 2026

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போக்சோ வழக்குகள்: அதிர்ச்சியில் பெற்றோர்கள்

தொழில் நகரமாக விளங்கிவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இதில் பல்வேறு வயது உடைய பெண்கள் 40 சதவீதத்தில் மேல் குடும்ப சூழ்நிலை கருதி பணிபுரிந்து…

ஆகஸ்ட் 26, 2026

மத்திய அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மூலம் பெண்களுக்கு தொழிற்பயிற்சி

மத்திய அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், ப.வேலூரில் பெண்களுக்கான இலவச தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடைபெறுகிறது. மத்திய அரசின் தேசிய வள அமைப்பான,…

ஆகஸ்ட் 26, 2026

உசிலம்பட்டியில் புதிய பேருந்துகளை துவக்கி வைத்த எம்எல்ஏ விஜய்

புதிய பேருந்துகளை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. விஜய் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து மக்களுடன் பேருந்தில் பயணம் செய்தார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி போக்குவரத்து பனிமனை மற்றும் செக்காணூரணி…

ஆகஸ்ட் 26, 2026

ரூ.100 கோடி கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.2.75 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் கைது

குறைந்த வட்டிக்கு, ரூ. 100 கோடி கடன் பெற்றுத்தருவதாக கூறி, தொழிலதிபரிடம், ரூ. 2.75 கோடி மோசடி செய்த, மோகனூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை மாவட்ட…

ஆகஸ்ட் 26, 2026

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இவச பயிற்சி வகுப்பு 28ம் தேதி துவக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாமக்கல்லில் 28 ம் தேதி துவங்குகிறது. இது குறித்து, கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஆகஸ்ட் 26, 2026

பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா

திருவண்ணாமலை மாநகராட்சியிலுள்ள காந்தி நகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா நிகழ்ச்சியை ஆட்சியர் வந்தனா கார்க் துவக்கி வைத்தார். தமிழக…

ஆகஸ்ட் 26, 2026

வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தால் 25 ஆயிரம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தால் உழவா் உற்பதியாளா் குழுக்கள், உழவா் உற்பதியாளா் நிறுவனம், தொழில் குழுக்கள் மற்றும் தனி நபா் தொழில் முனைவோா் என சுமாா்…

ஆகஸ்ட் 26, 2026

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் புதிய தேர் செய்யும் பணி தொடக்கம்: அமைச்சர்கள், ஆட்சியர் பங்கேற்பு

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் வைணவ தேசங்களில் புகழ்பெற்றதும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உள் மற்றும்…

ஆகஸ்ட் 26, 2026

தென்காசியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு, கண்காணிப்பு மற்றும் நவீன சிகிச்சை முறைகள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில்…

ஆகஸ்ட் 25, 2026