விவேகானந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தேனி மண்டல பெருந்திரள் கூடல்

திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தேனி மண்டல பெருந்திரள் கூடல் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மங்கல இசையாக நாதஸ்வர குழுவினர் இசைத்தனர். தமிழ்த்தாய்…

பிப்ரவரி 26, 2025

பட்டியல் இன மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து புரட்சி பாரத கட்சி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட புரட்சி பாரத கட்சியின் மாவட்ட செயலாளர் தனசேகரன் தலைமையில், காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம்…

பிப்ரவரி 26, 2025

காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் 22வது நாளாக சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரிந்த 23 ஊழியர்களின் பணியிட நீக்கம் திரும்ப பெற கோரியும் , சட்டவிரோத உற்பத்தி போக்கினை கடைபிடிக்கும் நிர்வாகத்தினை கண்டித்து இன்று 22வது நாளாக…

பிப்ரவரி 26, 2025

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி சிறப்பு பூஜை

பொதுத்தேர்வில் மாணவர் மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி வந்தவாசி ஸ்ரீரங்கநாதர் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில்…

பிப்ரவரி 26, 2025

சிறுதானிய திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சத்துணவு திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக சிறுதானிய திருவிழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்…

பிப்ரவரி 26, 2025

திருவண்ணாமலை கோயிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை திருக்கோயிலில் நடந்த அமாவாசை பிரதோஷம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு…

பிப்ரவரி 26, 2025

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக தீர்மானம்

வருகிற மார்ச் 1ம் தேதி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் அனைத்து வார்டுகளிலும், திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை…

பிப்ரவரி 26, 2025

பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணி: குலுக்கல் முறையில் அறை கண்காணிப்பாளர் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணிக்காக, 86 தேர்வு மையங்களுக்கு, 1,260 அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.…

பிப்ரவரி 26, 2025

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 57 லட்சம்

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் உள்ள அத்தி வரதர் கோவில் என புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம்…

பிப்ரவரி 26, 2025

மாட வீதியில் குடியிருப்பவர்களின் வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி துவக்கம்

திருவண்ணாமலை மாட வீதியில் வசிப்போரின் நான்கு சக்கர வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, விண்ணப்பப்  படிவம் வழங்கப்பட்டது. ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு வெளிநாடுகளில்…

பிப்ரவரி 26, 2025