இந்தி திணிப்பை எதிர்த்து இந்திய மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்‌ கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியன் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்‌ மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் மீண்டும் இந்தியை திணித்து மொழிப்போருக்கு நிர்ப்பந்திக்கும் பாஜக அரசை கண்டித்து காஞ்சிபுரம் தலைமை தபால்…

பிப்ரவரி 25, 2025

அரசு திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்: கலெக்டர்

அனைவரும் அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என, விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உமா பேசினார். நாமக்கல் தாலுகா லாரி…

பிப்ரவரி 25, 2025

சாம்சங் நிர்வாகத்தில் நடைபெறும் சட்டவிரோத உற்பத்தி மீது அவசர நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை மனு

ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்- தொழிற்சாலை உணவு மற்றும் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் சாம்சங் நிர்வாகத்தில் நடைபெறும் சட்டவிரோத உற்பத்தி மீது அவசர நடவடிக்கை…

பிப்ரவரி 25, 2025

மாற்றுத் திறனாளிகள் அல்ல! மற்றவர் எண்ணங்களை மாற்றும் திறனாளிகள்

50 வது பொன்விழா ஆண்டு கலை விழாவில் நடனமாடி அசத்திய செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள். காஞ்சிபுரம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன்…

பிப்ரவரி 25, 2025

மகப்பேறு குறித்து விழிப்புணர்வு இன்மை: தாய் இறந்த நிலையில் குழந்தை மருத்துவமனையில் அனுமதி

மகப்பேறு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் இருளர் இன மாற்றுத்திறனாளி பெண் பிரசவத்தில் இறந்து நிலையில், பிரசவித்த குழந்தை உயிருடன் இருந்த நிலையில் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு…

பிப்ரவரி 25, 2025

சோழவந்தானில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி அதிமுக சார்பில் மரக்கன்றுகள்..!

சோழவந்தான் : மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு . சோழவந்தான்பேட்டை 1வது…

பிப்ரவரி 25, 2025

அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பது தான் என் லட்சியம் : சசிகலா சொல்றாங்க..!

உசிலம்பட்டி: யாராக இருந்தாலும் தனது சுய விருப்பு வெறுப்பின்றி தன்னலத்துடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் – இந்த இயக்கம் மீண்டும் எழுந்து செயல்பட…

பிப்ரவரி 25, 2025

ரூ. 70 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் : திருமங்கலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கியதாக சார்பதிவாளர் உட்பட இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .…

பிப்ரவரி 25, 2025

சோழவந்தானில் இரவு நேர திருடர்களால் கொடிக்கால் விவசாயிகள் பாதிப்பு..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் 800க்கும் மேற்பட்ட ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த நிலையில் தற்போது 10 ஏக்கருக்கு கீழ் கொடிக்கால் விவசாயம் செய்து…

பிப்ரவரி 25, 2025

வாடிப்பட்டியில் கராத்தே பயிற்சி தேர்வு முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி மீனா ட்சி நகரில், ஸ்ரீ கணேசா கராத் தே புடோகான் பயிற்சி பள்ளி சார்பாக 27வது ஆண்டு கராத்தே கருப்புபட்…

பிப்ரவரி 25, 2025