அரசு அனுமதி இல்லாமல் பனைமரங்களை வெட்டக் கூடாது: கலெக்டர் உத்தரவு
அரசு அனுமதி இல்லாமல், தனியார் நிலங்களில் பனை மரங்களை வெட்டக் கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…
Tamilnadu
அரசு அனுமதி இல்லாமல், தனியார் நிலங்களில் பனை மரங்களை வெட்டக் கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…
சமயநல்லூர் ஊராட்சி புதுக்கண்மாய் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி ரவிச்சந்திரன் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மங்கள இசை உடன் கணபதி…
தை மாதம் பல அற்புத நிகழ்வுகளையும் கோவில்களில் திருவிழாக்கள் உற்சவங்களை கொண்ட சிறப்பான மாதமாகும். இந்த மாதத்தில் தான் பொங்கல் பண்டிகை, தை வெள்ளி , தை…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் ஈசானிய குளத்திற்கு எழுந்தருளிய அருணாசலேஸ்வரர் மற்றும்…
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் தை மாதப்…
எதிர்பார்த்த வளர்ச்சி திட்டங்கள் ஏதும் இல்லாமல் வரவு, செலவு கணக்குகள் போல சமர்ப்பிக்கப்பட்டிருக்கிற நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. கட்டுக்கடங்காமல் ஏறிக் கொண்டிருக்கின்ற தங்கம், வெள்ளி விலையை…
2026-2027 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது.காரணம் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில்…
தங்கம், வெள்ளி ஏற்றமெல்லாம் நிரந்தரமில்லை; பல லட்சம் கோடிகள் அதில் புகுந்து விளையாடுகின்றன, எனவே நிதானமாக இருங்கள் என்று நிபுணர்கள் எச்சரித்தனர் சில நாட்களுக்கு முன் அமெரிக்க…
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் நடத்திய சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக முன்னாள் தலைவர் தமிழறிஞர் நா. ஆண்டியப்பன் எழுதிய சிங்கப்பூர் வரலாற்று நூலான வாமன தீவு சிங்கப்பூர்…
உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, இன்று தை மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை மற்றும் பௌர்ணமியையொட்டி சிறப்பு அபிசேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில்,…