சிறுவாபுரி முருகன் கோவிலில் அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை: பக்தர்கள் குற்றச்சாட்டு
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6.வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்…










