சோழவந்தானில் அரசு பேருந்து மோதி 4ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் முதலியார் கோட்டை வெங்கடாஜலபதி நகரை சேர்ந்த சரவணகுமார் வாசுகி இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3 பெண்…

பிப்ரவரி 23, 2025

புத்திசாலித்தனமாக இருப்பது முட்டாள்தனம்: சர்ச்சையை கிளப்பிய சசி தரூரின் புதிய பதிவு

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஒரு கவிதையின் சில வரிகளைப் பதிவிட்டதன் மூலம் அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளார். இப்போது அதன் அர்த்தம் விளக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைமையின்…

பிப்ரவரி 23, 2025

நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்வு

நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 4.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை,…

பிப்ரவரி 23, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 23, 2025

மணிப்பூர் போக்குவரத்துக்கு புதிய நடவடிக்கை

ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில்  பாதுகாப்பு அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை நோக்கிச் செல்கிறது. சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க பல நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு வருவகிறது. போராளிகள் மீது…

பிப்ரவரி 22, 2025

கும்பமேளாவைக் கொண்டாடிய கைதிகள்

உ.பி சிறையில் உள்ள கைதிகளின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு இப்போது அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. கும்பமேளாவிலிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையுடன் ஆன்மீக நன்மைகளைப் பெற்றுள்ளனர்.…

பிப்ரவரி 22, 2025

கங்கை நீர் தூய்மையானது: நிரூபித்த விஞ்ஞானி

கங்கை நீர் குளிப்பதற்கு மட்டுமல்ல, தூய்மையானது என்பதை விஞ்ஞானி டாக்டர் அஜய் குமார் சோன்கர் தனது ஆய்வகத்தில் நிரூபித்துள்ளார். மகா கும்பமேளா 2025 இதுவரை 57 கோடிக்கும்…

பிப்ரவரி 22, 2025

மகா கும்பமேளாவில் முதல் முறையாக, கங்கை அலைகளில் ‘யோகா’

லக்னோ பல்கலைக்கழகத்தின் யோகா மற்றும் மாற்று மருத்துவ பீடத்தின் யோகா துறையால், கங்கை அலைகள் குறித்த சிவ ஸ்துதி, யோகா நடனம், யோகா சம்வாத், கும்ப கலாஷ்…

பிப்ரவரி 22, 2025

நாமக்கல்லில் 17 மையத்தில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு: 4,528 மாணவர்கள் பங்கேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், 17 மையங்களில் நடந்த தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் 4,528 மாணவ மணவிகள் கலந்துகொண்டனர். 116 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை.…

பிப்ரவரி 22, 2025

அரசு உதவி வக்கீல் பணிக்கான தேர்வு : நாமக்கல்லில் 53 பேர் பங்கேற்பு – 16 பேர் ஆப்செண்ட்

நாமக்கல்: நாமக்கல்லில் டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற்ற அரசு உதவி வக்கீல் பணிக்கான போட்டித்தேர்வில் 53 பேர் பங்கேற்றனர். 16 தேர்வர்கள் பங்கேற்கவில்லை. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள்…

பிப்ரவரி 22, 2025