சோழவந்தானில் அரசு பேருந்து மோதி 4ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..!
சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் முதலியார் கோட்டை வெங்கடாஜலபதி நகரை சேர்ந்த சரவணகுமார் வாசுகி இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3 பெண்…
Tamilnadu
சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் முதலியார் கோட்டை வெங்கடாஜலபதி நகரை சேர்ந்த சரவணகுமார் வாசுகி இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3 பெண்…
காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஒரு கவிதையின் சில வரிகளைப் பதிவிட்டதன் மூலம் அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளார். இப்போது அதன் அர்த்தம் விளக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைமையின்…
நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 4.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை,…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் பாதுகாப்பு அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை நோக்கிச் செல்கிறது. சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க பல நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு வருவகிறது. போராளிகள் மீது…
உ.பி சிறையில் உள்ள கைதிகளின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு இப்போது அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. கும்பமேளாவிலிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையுடன் ஆன்மீக நன்மைகளைப் பெற்றுள்ளனர்.…
கங்கை நீர் குளிப்பதற்கு மட்டுமல்ல, தூய்மையானது என்பதை விஞ்ஞானி டாக்டர் அஜய் குமார் சோன்கர் தனது ஆய்வகத்தில் நிரூபித்துள்ளார். மகா கும்பமேளா 2025 இதுவரை 57 கோடிக்கும்…
லக்னோ பல்கலைக்கழகத்தின் யோகா மற்றும் மாற்று மருத்துவ பீடத்தின் யோகா துறையால், கங்கை அலைகள் குறித்த சிவ ஸ்துதி, யோகா நடனம், யோகா சம்வாத், கும்ப கலாஷ்…
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், 17 மையங்களில் நடந்த தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் 4,528 மாணவ மணவிகள் கலந்துகொண்டனர். 116 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை.…
நாமக்கல்: நாமக்கல்லில் டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற்ற அரசு உதவி வக்கீல் பணிக்கான போட்டித்தேர்வில் 53 பேர் பங்கேற்றனர். 16 தேர்வர்கள் பங்கேற்கவில்லை. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள்…