விரைவில் தமிழகத்திலும் பாஜவின் இரட்டை இன்ஜின் ஆட்சி அமையும்: மத்திய இணை அமைச்சர் பேட்டி..!

நாமக்கல் : விரைவில் தமிழகத்திலும் பாஜவின் இரட்டை இன்ஜின் ஆட்சி அமையும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில், கட்சி…

பிப்ரவரி 22, 2025

ஓட்டுநரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு..!

வாலாஜாபாத் அருகே லாரி ஓட்டுநரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலவாக்கம் காவல் நிலையத்தில் தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநர் நலச் சங்கம் சார்பில் புகார்…

பிப்ரவரி 22, 2025

பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு மாதாந்திர முகாம் : மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு ..!

பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம்,தமிழ்நாடு அரசு மாசு…

பிப்ரவரி 22, 2025

காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி சார்பில் தேர்வு எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பயிற்சி..!

காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி சார்பில் அரசு தேர்வு எழுதவுள்ள மாணவ , மாணவியர்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் மன உளவியல் தவிர்த்தல் குறித்த சிறப்பு பயிற்சி பட்டறை…

பிப்ரவரி 22, 2025

நான்கு மாவட்டங்களில் கார்,டூவீலர் திருடிய பலே கும்பலை காஞ்சிபுரம் தாலுகா காவல்துறை கைது..!

காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீட்டில் உடைத்து நகைகள் திருடுவது மற்றும் சாலை நிறுத்தி…

பிப்ரவரி 22, 2025

மதுரை ஆலத்தூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி..!

மதுரை: மதுரை மாவட்டம் ஆலத்தூர், பி.ஆர்.மகாலில் , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை…

பிப்ரவரி 22, 2025

தென்காசி வழியாக இயங்கிய நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்கள் : மீண்டும் இயக்க எம்.எல்.ஏ., பழனி நாடார் கடிதம்..!

நூற்றாண்டுகளாக பாவூர்சத்திரம், தென்காசி வழியாக இயங்கிய நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் தெற்கு…

பிப்ரவரி 22, 2025

தென்காசி,வேதம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்..!

தென்காசி மாவட்டம், வேதம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியும் இணைந்த ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. தென்காசி முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை…

பிப்ரவரி 22, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக தாய்மொழி தினவிழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் தமிழ் சங்கங்கள் சார்பில் தாய்மொழி தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வந்தவாசி வட்டம் கோட்டை தமிழ் சங்கம் சார்பில் நடுக்குப்பம் அரசினர்…

பிப்ரவரி 22, 2025

மகா கும்பமேளாவில் மீண்டும் அதிகரித்த மக்கள் கூட்டம்

மகா கும்பமேளாவின் போது சங்கமத்தில் நீராட வரும் மக்களின் கூட்டம் வேகமாக அதிகரித்து வருவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். வார இறுதியில்…

பிப்ரவரி 22, 2025