காற்றின் ஈரப்பதம் மூலம் பிளாஸ்டிக் மறுசுழற்சி: விஞ்ஞானிகள் அசத்தல்

உலகளாவிய பிளாஸ்டிக் நெருக்கடியை சமாளிக்க உதவும் ஒரு புரட்சிகரமான வளர்ச்சியில், காற்றில் இருந்து ஈரப்பதத்தைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை உடைக்கும் ஒரு புதிய முறையை விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.…

மார்ச் 26, 2025

புதிய நாஸ்டர்டாமஸ் கிரெய்க் ஹாமில்டன்-பார்க்கர்

இந்தியாவில் தீர்க்கதரிசன முறையான நாடி ஜோதிடத்தைப் பயன்படுத்தி, உலகளாவிய முக்கிய நிகழ்வுகளை முன்னறிவிப்பதில் பிரபலமான ‘புதிய நாஸ்டர்டாமஸ் கிரெய்க் ஹாமில்டன்-பார்க்கர் கணிப்பு உண்மையாகிறது. பண்டைய இந்தியாவின் வேர்களைக்…

மார்ச் 26, 2025

செங்கத்தில் நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரம் மிலத் நகர் மசூதியில் நகர மன்ற தலைவர் சாதிக் பாஷா தலைமையில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…

மார்ச் 26, 2025

திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களில் நாளை வருங்கால வைப்பு நிதி முகாம்

திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,  ஆகிய 5 மாவட்டங்களில் ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ (வைப்புநிதி உங்கள் அருகில்) முகாம் வியாழக்கிழமை (மாா்ச் 27) நடைபெறும்…

மார்ச் 26, 2025

மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் களப்பணி மேற்கொள்ளும் மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டமானது, கோட்டப் செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில்…

மார்ச் 25, 2025

புதுக்கோட்டை தமுஎகச மாவட்டக்குழு சார்பில் கருத்தரங்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தமுஎகச மாவட்டக்குழு சார்பில்இந்தி ஆதிக்க எதிர்ப்பு  மற்றும்  கல்வி உரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. தமுஎகச மாவட்ட தலைவர் ராசி பன்னீர்செல்வன் தலைமை வகித்தார்.…

மார்ச் 25, 2025

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!

காரியாபட்டி : காரியாபட்டி லயன்ஸ் கிளப் மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. லயன்ஸ் கிளப் துணைத்தலைவர்…

மார்ச் 25, 2025

உசிலம்பட்டியில் திருட்டு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் ஆடுகள் திருடப்படுவதை தடுப்பது மற்றும் குற்ற செயல்களை தடுப்பது குறித்து ஆடுகள் வளர்ப்போருக்கான சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

மார்ச் 25, 2025

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அறங்காவலர் குழு சார்பாக இளையராஜாவுக்கு பிரசாதம்…!

மதுரை. இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 9-ந்தேதி லண்டனில் வல்லமை மிக்க சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தி இந்தியாவுக்கு பெருமைசேர்த்தார். இதைத்தொடர்ந்து, கடந்த 13-ந்தேதி அன்று சென்னையில் தமிழக…

மார்ச் 25, 2025

காசநோய் முற்றிலும் கட்டுப்படுத்திய ஊராட்சிகளுக்கு ஆட்சியர் பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில், காசநோய் இல்லாத கிராமம் எனும் இலக்கை அடைந்த ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றுகளை  மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார். உலக காசநோய் தினம் ஆண்டுதோறும் மார்ச்…

மார்ச் 25, 2025