கேரளாவில் 3 மாநகராட்சிகளில் பெண் மேயர்கள் பதவியேற்பு!
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கொச்சி, கண்ணூர் மற்றும் திருச்சூர் ஆகிய மூன்று மாநகராட்சிகளின் மேயர்களாகப் பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில்…
Tamilnadu
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கொச்சி, கண்ணூர் மற்றும் திருச்சூர் ஆகிய மூன்று மாநகராட்சிகளின் மேயர்களாகப் பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில்…
நாமக்கல்லில் வருகிற 31ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: டிசம்பர் மாதத்திற்கான,…
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கள்ளத்தி மரம் உட்பட அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் திருப்பரங்குன்றம் அருள்மிகு…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்ஐஆர் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள, கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நிகழ்ச்சிக்கு…
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 26.12.2025 அன்று கள்ளக்குறிச்சியிலும், 27.12.25 அன்று திருவண்ணாமலையிலும் கள ஆய்வு…
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்…
மோகனூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் சீத்தப்பட்டி அருகில் உள்ள, ஐபிசி ஆசீர்வாத திருச்சபையில்…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான சிறப்பு முகாம் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்…
கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக, நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை கண்காணிக்க, கால்நடை பரமரிப்புத் துறை சார்பில் 45 அதிவிரைவுப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கேரள…
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாமக்கல்லில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் கோலாகலமாக…