ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்: தொழிலாளர் துறை உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வாக்காளர்களுக்கு பிப்.5ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் அறிவித்துள்ளார்.…

பிப்ரவரி 1, 2025

சோழவந்தான் காமராஜர் பள்ளியில் ஆண்டு விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு , சிவபாலன் தலைமை தாங்கினார். உறவின்முறை மூத்த உறுப்பினர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.…

பிப்ரவரி 1, 2025

வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணா நினைவு தின அமைதி பேரணி : அமைச்சர் மூர்த்தி அறிக்கை

மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணா நினைவு தின அமைதி பேரணி நடைபெறும் என மாவட்ட செயலாளர், அமைச்சர் மூர்த்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்…

பிப்ரவரி 1, 2025

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் இயற்பியல் துறையின் மாணவர்களுக்கான பல்திறன் போட்டி

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், இயற்பியல் துறை சார்பாக மாணவர்களுக்கான பல் திறன் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில், மதுரை மாவட்டத்தை சார்ந்த 12 கல்லூரிகள் பங்கு பெற்றன.…

பிப்ரவரி 1, 2025

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

எதிரியோ இல்லாத ஈரோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், அமோகமாக வெற்றிபெறுவார் என சிபிஐஎம் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறினார். நாமக்கல்லில் மார்க்சிஸ்ட்…

பிப்ரவரி 1, 2025

கொல்லிமலையை இயற்கை தாலுகாவாக அறிவிக்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

கொல்லிமலையை இயற்கை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

பிப்ரவரி 1, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் உயா்கல்வித் திட்டம் அறிமுக விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் உயா்கல்வித் திட்டம் அறிமுக விழா மற்றும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகள், உயா்கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சங்கங்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது. அனைவா்க்கும்…

பிப்ரவரி 1, 2025

மத்திய பட்ஜெட் 2025: தொடர்ந்து 8வது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சி காலத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முதல் முழு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மொரார்ஜி தேசாய் வெவ்வேறு…

பிப்ரவரி 1, 2025

ஆதாா் அட்டையில் அனைத்து விவரங்களையும் புதுப்பித்துக்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் ஆதாா் அட்டையில் அனைத்து விவரங்களையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பால்ய ஆதாா்…

பிப்ரவரி 1, 2025

பிப்ரவரி மாத மின் நுகா்வோா் மற்றும் ஓய்வூதியா்களுக்கான குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.4 ) நடைபெற உள்ளதாக திருவண்ணாமலை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,…

பிப்ரவரி 1, 2025