நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய பிப்ரவரி 1 காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
Tamilnadu
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2வது நாளாக நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ஜனவரி மாதம் மொத்தம் ரூ. 3.98 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.…
தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,…
பாலாற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை கொட்டி விதிமுறைகளை மீறும் தோல் பதனிடும் தொழிற்சாலை உரிமையாளர்கள் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்படுவர்’ என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது வேலுார் பாலாற்றில்…
சிக்கிமின் 1,200 மெகாவாட் திறன் கொண்ட டீஸ்டா III நீர்மின்சாரத் திட்டத்தை மீண்டும் தொடங்க சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு நிபந்தனை ஒப்புதல் அளித்த சில நாட்களுக்குப்…
இந்தியாவில் சரக்கு சேவையை அதிகரிக்க தெற்கு ரயில்வே பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயிலை (பிசிஇடி) துவக்கியுள்ளது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, டிஆர்எம்/எம்ஏஎஸ், சென்னை…
நீலகிரியில் சுற்றுலா பயணிகளை மலைப்பகுதிக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான இ-பாஸ் உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என்றால், டூரிஸ்ட்கள் நுழைவைக் கட்டுப்படுத்த உத்தரவிடப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மலை…
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவர்கள் போக்குவரத்து துறை மாற்றப்பட்டார் . புதியதாக விவசாய குடும்பத்தை சேர்ந்த,…
சிறப்பு பூஜைகளுடன் 3வது காஞ்சிபுரம் புத்தக கண்காட்சியினை தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி , ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட…
நாமக்கல் : ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி நான்கு வழி சாலை அமைக்கம் திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, கரட்டுப்பாளையத்தில்,…