சட்ட கல்லூரி கழிவுநீரால் சுகாதார சீர்கேடு..!
விழுப்புரம் : விழுப்புரத்தில் உள்ள சட்டக் கல்லூரியிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும் ,சரி செய்ய மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்களிடமிருந்து கோரிக்கை எழுந்து…
Tamilnadu
விழுப்புரம் : விழுப்புரத்தில் உள்ள சட்டக் கல்லூரியிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும் ,சரி செய்ய மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்களிடமிருந்து கோரிக்கை எழுந்து…
நாமக்கல் : நாமக்கல்லில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவை கலெக்டர் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை…
நாமக்கல்: கொல்லிமலையில் இருந்து தம்மம்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதியை மாதேஸ்வரன், எம்.பி., துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள செம்மேட்டில் இருந்து, சேலம் மாவட்டம்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்ட…
அலங்காநல்லூரின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனை சோழவந்தான் : மதுரை புறநகர் மேற்கு…
வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகரில் மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10…
வாலாஜாபாத் அடுத்த சேர்காடு மேம்பாலம் அருகே அரசு பேருந்து மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.. காயமடைந்த மற்றொருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் இரண்டாம் கட்ட கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அமைக்கிறது தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட…
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி உசிலம்பட்டியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய…
திருவண்ணாமலையில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து பார்வையிட்டார். புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய…