நாமக்கல் மாவட்டத்தில் ஒரு ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 39,938 பேர் பயன்..!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் 39938 பேர் பயன் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 28 எண்ணிக்கையில், 108 ஆம்புலன்ஸ்…
Tamilnadu
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் 39938 பேர் பயன் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 28 எண்ணிக்கையில், 108 ஆம்புலன்ஸ்…
மதுரை: மதுரை அருகே, பசுமலை மேல் நிலைப்பள்ளியில், தாளாளர் பெர்ணான்டஸ் ரத்தினராஜா வழிகாட்டுதலில் பள்ளி தலைமையாசிரியை மேரி, தலைமையில் மாணவர்களுக்கான சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. தெற்கு போக்குவரத்து…
வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 2வது வார்டு ஊர் மெச்சி குளத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட…
திருவள்ளூர்: தேசிய தலைவர் திரைப்படத்தின் கதாநாயகன் ஜெ.எம்.பஷீர் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகிலுள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புதுமனை புகு விழாவில்…
உசிலம்பட்டி: உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வரும் வழக்கறிஞர்களை அவமதிப்பு செய்வதாக குற்றம்சாட்டி – கோட்டாட்சியருக்கு எதிராக வழக்கறிஞர்கள் முற்றுகையிட வந்த வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே…
நான்கு நாட்களில் திருமணம் ஆக உள்ள நிலையில், திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம் மணப்பெண்… திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தை…
குறைபாடான ஆர்.ஓ குடிநீர் மெசின் விற்பனை செய்த நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம்,…
திருவண்ணாமலை சந்தாமியான் மஸ்ஜித்துக்குச் சொந்தமான 58.80 ஏக்கா் நிலத்தை மீட்டுத் தரக் கோரி, திருவண்ணாமலையில் இஸ்லாமியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாவட்ட அளவிலான மனிதநேய…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 686 மனுக்கள் வரப்பெற்றன.…