சாத்தனூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் : அமைச்சர் திறந்து வைத்தார்…!

சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீரை பொதுப்பணித்தறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே…

ஜனவரி 28, 2025

திருவண்ணாமலை கோயிலில் பிரதோஷ விழா..!

திருவண்ணாமலை திருக்கோயிலில் நடந்த தைமாத அமாவாசை பிரதோஷம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி.…

ஜனவரி 28, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் ஜனவரி 28 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 28, 2025

அமெரிக்கா செல்பவரா? புதிய விதிகள் குறித்து கவனமாக இருங்கள்!

நீங்கள் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தால், அங்கு செல்வதற்கு முன் முக்கியமான விஷயங்களையும் புதிய விதிகளையும் குறித்துக்கொள்ளுங்கள். அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பின் புதிய குடியேற்ற உத்தரவுக்குப் பிறகு, அங்கு…

ஜனவரி 27, 2025

காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் வரும் 29ம் தேதி மின்சார நிறுத்தம்..!

நாமக்கல் : காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் வரும் 29ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜனவரி 27, 2025

ஜிஎஸ்டி சாலையை ஈசிஆர் உடன் இணைக்க புதிய 32-கிமீ சாலை

ஜிஎஸ்டி சாலையில் மதுராந்தகம் முதல் தாம்பரம் வரையிலான சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கருங்குழியிலிருந்து ஈசிஆர் பூஞ்சேரி வரை புதிய கிரீன்ஃபீல்ட் சாலையை மாநில அரசு பரிசீலித்து…

ஜனவரி 27, 2025

கும்பமேளா: பிரயாக்ராஜ் விமான கட்டணம் அதிகரிப்பு

நடந்து வரும் மகா கும்பமேளாவின் போது பிரயாக்ராஜ் விமானக் கட்டணங்கள் அதிகரித்ததை அடுத்து, விமான நிறுவனங்களுடன் அவசர ஆலோசனைக்கு மத்திய விமானப் போக்குவரத்துச் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.…

ஜனவரி 27, 2025

கிராம சபை கூட்டத்தில் 100 நாள் வேலை நிலுவைத்தொகை வழங்க தீர்மானம்..!

தேவரியம்பாக்கம் குடியரசு தின கிராம சபைக் கூட்டத்தில் 100 நாள் பணியாளர்களின் ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரி தீர்மானம் .. காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம்…

ஜனவரி 27, 2025

நெசவு செய்ததற்கான கூலியை பணமாக வழங்கக் கோரி நெசவாளர்கள் மீண்டும் முற்றுகை போராட்டம்..

காஞ்சிபுரத்தில் நெசவாளர்களுக்கான கூலியை நேரடியாக பணமாக வழங்க வலி யுறுத்தி, பட்டு கைத்தறி நெசவாளர்கள் காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவு சங்கம் அலுவலகம் முன்பு அலுவலகத்தை முற்றுகை…

ஜனவரி 27, 2025

புதன்சந்தை பகுதியில் வரும் 29ம் தேதி மின்தடை அறிவிப்பு..!

நாமக்கல் : புதன்சந்தை பகுதியில் வரும் 29ம் தேதி தேதி, புதன்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜனவரி 27, 2025