அரசு பள்ளியில் மாணவிகளுக்கு போக்ஸோ சட்ட விழிப்புணா்வு..!

ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், போக்ஸோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் பாதுகாப்பு,…

பிப்ரவரி 14, 2025

கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

பொறியியல் படிப்பில் சேர விரும்புவோர் கவனத்திற்கு? எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் துறையில் சிறந்த எதிர்காலம் உள்ளது. வேலை வாய்ப்புகள் குறித்து நிபுணர்களின் விளக்கங்களை பார்க்கலாம். பொறியியல் படிக்க…

பிப்ரவரி 14, 2025

நிபந்தனை இன்றி அதிமுகவில் இணையத் தயார்: ஓபிஎஸ்..!

எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் இணையத் தயாராக இருக்கிறோம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது…

பிப்ரவரி 14, 2025

போர்க்கொடி தூக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்கள்..!

எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையனை முன்னிறுத்தி செயல்பட மேற்கு மண்டல மாஜி அமைச்சர்கள் ரகசிய திட்டம் தீட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு மண்டலத்தில்…

பிப்ரவரி 14, 2025

ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் ரூ. 2.50 லட்சம் ரொக்கம் கொள்ளை

நாமக்கல்லில், ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரி வீட்டில் ரூ.2.50 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு பவுன் தங்க மோதிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர்…

பிப்ரவரி 14, 2025

மாணவர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

பள்ளி மாணவ, மாணவியரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய அரசுப் பள்ளி ஆசிரியரை நாமக்கல் அனைத்து மகளிர் காவல்துறையினர்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லைச் சேர்ந்தவர் செல்வக்குமார்…

பிப்ரவரி 14, 2025

ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்களின் காணிக்கை ரூ. 58.26 லட்சம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கையாக ரூ. 58.26 லட்சம் பெறப்பட்டது. நாமக்கல் கோட்டையில் அருள்மிகு நாமகிரித்தாயார் மற்றும் நரசிம்மசாமி கோயில் மற்றும் ஆஞ்சநேயர்…

பிப்ரவரி 14, 2025

அதிமுகவில் மீண்டும் சசிகலா? செங்கோட்டையன் சூசகம்

செங்கோட்டையன் எம்ஜிஆர் காலத்திலிருந்து அரசியல் பார்த்து வந்தவர், சொல்லப்போனால் எடப்பாடிக்கு முன்னதாக முதலமைச்சர் பதவிக்கு இவரை தான் பரிந்துரை செய்திருந்தனர். அதேபோல இவரும் எடப்பாடியும் ஒரே வகுப்பை…

பிப்ரவரி 14, 2025

வந்தவாசி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, தெள்ளாா், பெரணமல்லூா் ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டாா். வந்தவாசி அரசு…

பிப்ரவரி 14, 2025

உலகில் இரண்டாவது மெட்ரோ ரயில் நெட்வொர்க் ஆகும் இந்தியா

மெட்ரோ ரயில்கள் இந்தியாவின் நகரங்களின் விரைவான விரிவாக்கம், இணைப்பு மற்றும் மாற்றத்தில் ஒன்றாகும். பிப்ரவரி 4 அன்று பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா முழுவதும் மெட்ரோ நெட்வொர்க்குகள்…

பிப்ரவரி 14, 2025