நெசவு செய்ததற்கான கூலியை பணமாக வழங்கக் கோரி நெசவாளர்கள் மீண்டும் முற்றுகை போராட்டம்..

காஞ்சிபுரத்தில் நெசவாளர்களுக்கான கூலியை நேரடியாக பணமாக வழங்க வலி யுறுத்தி, பட்டு கைத்தறி நெசவாளர்கள் காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவு சங்கம் அலுவலகம் முன்பு அலுவலகத்தை முற்றுகை…

ஜனவரி 27, 2025

புதன்சந்தை பகுதியில் வரும் 29ம் தேதி மின்தடை அறிவிப்பு..!

நாமக்கல் : புதன்சந்தை பகுதியில் வரும் 29ம் தேதி தேதி, புதன்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜனவரி 27, 2025

சேந்தமங்கலத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்..!

நாமக்கல்: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, சேந்தமங்கலத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலவலச மருத்துவ முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சேந்தமங்கலம் அரசு…

ஜனவரி 27, 2025

இந்த 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்தியர்கள் செல்லலாம்

வெளிநாடு செல்வது அனைவரின் கனவாகும் ஆனால் விசாவிற்கு விண்ணப்பிக்க நீண்ட வரிசையில் நிற்பதை யாரும் விரும்புவதில்லை. ஆனால் நீங்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் விசா இல்லாமல் பின்வரும்…

ஜனவரி 27, 2025

பதவிக் காலம் முடிவடைந்த 28 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரிக்கை..!

தன்னாட்சி அமைப்பு, மக்களின் குரல் அமைப்புகளின் சார்பில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தக் கோரி சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று…

ஜனவரி 27, 2025

திருவள்ளூரில் திமுக இளைஞர் அணிக்கு சமூக வலைதள பயிற்சி வழங்கும் கூட்டம்..!

காக்கவாக்கத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட , ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்பு. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம்…

ஜனவரி 27, 2025

மாயமான எலக்ட்ரீசியன் உடல் பாலாற்றில் மீட்பு..!

காஞ்சிபுரம் பாலாற்றில் இரண்டு நாட்களுக்கு முன்பு குளித்த இளைஞர் மாயமான நிலையில், இன்று 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வளத்தோட்டம் பகுதியில் அவரது உடல் தீயணைப்பு…

ஜனவரி 27, 2025

காஞ்சிபுரத்தில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்களுக்கான புத்தொளி பயிற்சி..!

காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலத்தின் கீழ் பணிபுரியும் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்களுக்கான புத்தொளி பயிற்சி தொடங்கியது.. தமிழ்நாடு அரசு இந்து சமய…

ஜனவரி 27, 2025

வாடிப்பட்டியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலை மேல்நிலைப் பள்ளிகளில் பிரிட்டானியா ஊட்டசத்து அறக்கட்டளை சார்பாக தேசிய பெண் குழந்தைகள் தினவிழா…

ஜனவரி 27, 2025

நாமக்கல்லில் 31ம் தேதி மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..!

நாமக்கல் : நாக்கல்லில் வருகிற 31ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜனவரி 27, 2025