தை மாத அமாவாசையை முன்னிட்டு, பழையபாளையம் அங்காளம்மனுக்கு தஙகக்கவச அலங்காரம்

தை மாத அமாவாசையை முன்னிட்டு, பழையபாளையம் அங்காளம்மனுக்கு, சிறப்பு அபிசேகம் மற்றும் தங்கக்கவச அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஏரிக்கரையில், சுமார்…

ஜனவரி 29, 2025

மல்லாங்கிணற்றில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், நெடுஞ்சாலை துறை கட்டுமான பிரிவு சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மல்லாங்கிணறு எம்.எஸ்.பி. நாடார் பள்ளியில் நடைபெற்றது .…

ஜனவரி 29, 2025

பழங்குடி மற்றும் பட்டியல் மக்களுக்கான சிறுதானிய உணவு மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம்

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரிமூலம் பழங்குடி மற்றும் பட்டியல் மக்களுக்கான திறன் வளர்ப்பு மற்றும் சிறுதானிய உணவு மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம் நடைபெற்றது. மதுரை…

ஜனவரி 29, 2025

காமராஜர் பல்கலை. பெண்கள் கல்வி பயிற்று மைய பேராசிரியர்கள் உண்ணாவிரதம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் பயிற்று ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் தரவில்லை என, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை…

ஜனவரி 29, 2025

சோழவந்தான் அருகே மூலவர் மீது வருடத்திற்கு இரண்டு தினங்கள் மட்டும் சூரிய ஒளி படும் அதிசயம்

சோழவந்தான் அருகேகருப்பட்டி கிராமத்தில் வைகை ஆற்றின் கரையோரத்தில் சோழவந்தானில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது வேணுகோபால் சுவாமி திருக்கோவில் . சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு…

ஜனவரி 29, 2025

மலை மீது ஆக்கிரமிப்புகள்: நீதிபதி முக்கிய ஆலோசனை

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள் கட்டியுள்ளனர் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும்,…

ஜனவரி 29, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர் நிலைகளில் தை அமாவாசை வழிபாடு

உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை, தை அமாவாசை ஆகும். மகாளய அமாவாசை அன்று நமக்கு ஆசி வழங்குவதற்காக பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கும் வரும் நம்முடைய முன்னோர்களின்…

ஜனவரி 29, 2025

தேசிய தொழுநோய் ஒழிப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில், தேசிய தொழுநோய் ஒழிப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் பாஸ்கர…

ஜனவரி 29, 2025

பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வட்டார வள மையத்தில் பேச்சு பாலியல் வன்முறை…

ஜனவரி 29, 2025

50 வயதுக்கு மேல் சாதனை படைத்த இந்திய பெண்கள்!

50 வயதுக்கு மேல் சாதனை படைத்த 50 பேர் என்று போர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் 3 இந்திய பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த பிரபல வணிக…

ஜனவரி 29, 2025