சேந்தமங்கலம் பகுதியில் 18ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல் : சேந்தமங்கலம் பகுதியில் வரும் 18ம் தேதி, சனிக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜனவரி 16, 2025

சாலை விபத்தில் உயிரிழந்த தனிப்பிரிவு காவலருக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை..!

சாலை விபத்தில் உயிரிழந்த அடைந்த தனிப்பிரிவு காவலரின் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.   தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக…

ஜனவரி 16, 2025

வருமான வரி செலுத்தாவிடில் அபராதம் மற்றும் சிறை

அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது ஒவ்வொரு இந்தியனின் பொறுப்பு. இதன் மூலம் நாட்டின் வருவாயை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வரி செலுத்துவோர் பல நன்மைகளையும் பெறுகின்றனர். மறுபுறம், வரி செலுத்தாதது…

ஜனவரி 16, 2025

ஏற்றுமதி அதிகரிப்பால் மீண்டு வரும் திருப்பூர் ஜவுளி மார்க்கெட்

டாலருக்கு நிகரான  ரூபாயின் மதிப்பு குறைந்துவரும் நிலையில், இந்தியாவின் பின்னலாடை மையமான திருப்பூர் ஒரு வெற்றிக் கதையை நெய்து கொண்டிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான டாலருக்கு நிகரான …

ஜனவரி 16, 2025

நாமக்கல் முன்னாள் எம்.பி., ராசிபுரம் சுந்தரம் காலமானார்

நாமக்கல் முன்னாள் எம்.பி., ராசிபுரம் பி.ஆர். சுந்தரம் காலமானார். அவருக்கு வயது 73. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் பி.ஆர். சுந்தரம்…

ஜனவரி 16, 2025

மாடுகளுக்கு வண்ணம் பூசி மாட்டுப் பொங்கல் கொண்டாடிய அமைச்சர் வேலு

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் தைத்திருநாளை போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் என தொடர்ந்து நான்கு நாட்களாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி…

ஜனவரி 16, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவள்ளுவர் விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவள்ளுவர் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கம் மற்றும் திருவள்ளுவர் மையம் சார்பாக திருவள்ளுவர் ரதம் புறப்பாடு நிகழ்ச்சி சிறப்பாக…

ஜனவரி 16, 2025

ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய தனியார் சரக்கு வாகனத்தை மடக்கிய மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர்

விடுமுறை நாளில் ரேஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகளை கடத்திய தனியார் சரக்கு வாகனத்தை மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருச்செங்கோடு தாலுக்காவிற்கு உட்பட்ட…

ஜனவரி 16, 2025

அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்: ஊழியர் மீது தாக்குதல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை…

ஜனவரி 16, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய ஜனவரி 16 காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 16, 2025