தமிழை காக்க தமிழ் குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளம் எழுத்தாளர் பிரபாவதி

தமிழை வளர்க்கவிட்டாலும் அதனை அழிய விடாமல் காக்க திருவள்ளூர் தினத்தில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளம் எழுத்தாளர் பிரபாவதி…

ஜனவரி 14, 2025

வாடிப்பட்டி அருகே பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் : முன்னாள் அமைச்சர் வழங்கினார்..!

சோழவந்தான்: அதிமுக, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அம்மா பேரவை சார்பில் வாடிப்பட்டி அருகே திருவாளவாயநல்லூர் பிரிவில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை,…

ஜனவரி 14, 2025

மதுரை பல்கலை. கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி..!

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற (‘A’ Zone) ‘ஏ’ பகுதி கிரிக்கெட் இறுதிப் போட்டியில், மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் வக்பு வாரியக்…

ஜனவரி 14, 2025

மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கத்தின் சமத்துவ பொங்கல் விழா..!

மதுரை: மதுரை உலகனேரி அருகே உள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில், தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சங்க பொதுச் செயலாளரும்…

ஜனவரி 14, 2025

மாா்கழி மாதப் பெளா்ணமி; திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம்

மார்கழி மாத பௌர்ணமி தினமான நேற்றிரவு திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். மாா்கழி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் திங்கட்கிழமை அதிகாலை முதல் இன்று செவ்வாய்க்கிழமை…

ஜனவரி 14, 2025

கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க, திருவூடல் திருவிழாவை கண்டு களியுங்கள்

திருவண்ணாமலையில் நாளை திருவூடல் உற்சவம் `திருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை‘ கணவன்-மனைவி தம்பதி சகிதமாக இந்த விழாவை கண்டுகளித்தால் அவர்கள் இடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பம் என்றால்…

ஜனவரி 14, 2025

லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மின்சார வாரியத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின் ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர்  கைது செய்தனா். சென்னையை அடுத்த முகப்பேரைச்…

ஜனவரி 14, 2025

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் விழா: பொதுமக்கள் உற்சாகக் கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் என்பது தமிழர்களால், மார்கழி மாதம் கடைசி நாளில் துவங்கி தை மாதம் 3ம் நாள் வரை…

ஜனவரி 14, 2025

மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி: பாஸ்கரபாண்டியன்  தொடங்கி வைத்தாா்.

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியா் பாஸ்கரபாண்டியன்  தொடங்கி வைத்தாா். திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிட விழிப்புணர்வு…

ஜனவரி 14, 2025

காரில் எடுத்துச்சென்ற கணக்கில் வராத ரூ. 12.50 லட்சம் பறிமுதல் : லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..!

நாமக்கல் : கணக்கில் வராத, ரூ. 12.50 லட்சத்தை, காரில் எடுத்து சென்ற நாமக்கல் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் வள்ளலிடம் இருந்து, லஞ்ச ஒழிப்பு…

ஜனவரி 14, 2025