புதுக்கோட்டை நகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
புதுக்கோட்டை நகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக் கிழமை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான…
Tamilnadu
புதுக்கோட்டை நகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக் கிழமை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான…
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,சிறாவயல் கிராமத்தில் நடைபெறவுள்ள மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு கூட்டுறவுத்துறை…
நாமக்கல்: ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது என்பதால் ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இது குறித்து நாமக்கல்லில் அவர்…
நாமக்கல்: பரமத்தி டவுன் பஞ்சாயத்து பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு சிவாலயங்களில் எழுந்தருளிய நடராஜருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும்,…
நாமக்கல்: நாமக்கல்லில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் உமா துவக்கி வைத்தார். தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரியை முன்னிட்டு,…
மதுரை : மதுரை மாவட்ட கோயில்களில், திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. மதுரை அருகே விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சிவன் ஆலயத்தில், திருவாதிரை…
நரசிங்கம் கிராமத்தை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம், கையெழுத்து இயக்கம்: மதுரை. மதுரை கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நரசிங்கம் சாலை முன்பு…
பாகிஸ்தானும் சீனாவும் ஆப்கானிஸ்தானை சீனாவின் ஜின்ஜியாங்குடன் இணைக்கும் கிழக்கு நோக்கி நீண்டுகொண்டிருக்கும் ஆப்கானில் உள்ள ஒரு குறுகிய நிலப்பரப்பைக் கைப்பற்றுவதன் மூலம் இந்தியாவைச் சுற்றி வளைக்க சதித்திட்டத்தை…
சோழவந்தான்: தை திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே அய்யூர்…