திருவண்ணாமலை தூய்மை அருணை சார்பில் வளைகாப்பு விழா

திருவண்ணாமலையில் தூய்மை அருணை அமைப்பு கடந்த 7 ஆண்டுகளாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பல்வேறு சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, மாதந்தோறும் கர்ப்பிணி…

டிசம்பர் 17, 2025

மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் வாசலிலே கோலத்தில் நடுவே பூசணிப்பூ

திருவண்ணாமலையில் மார்கழி மாதம் தொடங்கியதையடுத்து வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு பூசணி பூ வைத்து அழகுப்படுத்தி மார்கழியை வரவேற்றனர் பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும்…

டிசம்பர் 17, 2025

சிட்னி கடற்கரை துப்பாக்கிச் சூடு: ஹைதராபாத்தைச் சேர்ந்த தந்தை – மகன் இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தது அம்பலம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டாய் கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்திய…

டிசம்பர் 16, 2025

இன்றைய இளைஞர்களும் நாளைய அரசியலும் – ஒரு அவசியமான விழிப்புணர்வு

ஒரு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பது அதன் இளைஞர்களே. ஆனால் இன்று நாம் பார்க்கும் பல இளைஞர்களின் உலகம், வரலாறு இல்லாதது, அரசியல் புரிதல் இல்லாதது, பொறுப்பு உணர்வு…

டிசம்பர் 16, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி…

டிசம்பர் 16, 2025

நாளை குறைவில்லா செல்வம் தரும் குசேலர் தினம்: இதை செய்தால் வீட்டில் வறுமை நீங்கும் குபேர செல்வம் கொழிக்கச் செய்யும்

மார்கழி மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு. பாவை நோன்பு, வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என மார்கழி மாதம் முழுவதும் கொண்டாட்டம் தான் .அதில் முக்கியமான சிறப்பான…

டிசம்பர் 16, 2025

பெரியபாளையத்தில் ஐயப்ப சுவாமி திருவிளக்கு பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் கவரை தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் 33.ஆம் ஆண்டு ஐயப்ப சுவாமியின் திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.…

டிசம்பர் 16, 2025

கீழ்பென்னாத்தூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை திறந்துவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். திருவண்ணாமலை வாணியந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் திடலில், வடக்கு மண்டல திமுக இளைஞர்…

டிசம்பர் 16, 2025

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு கருத்தரங்கம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், யூத் ரெட் கிராஸ் சார்பில், மனநல பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி…

டிசம்பர் 15, 2025

வீடியோ வெளியிட்டு தூய்மைப்பணியாளர் தற்கொலை முயற்சி: நாமக்கல்லில் பரபரப்பு

நாமக்கல்லில் தூய்மைப்பணியாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் அருகே உள்ள நல்லிபாளையம் சாவடி தெருவை சேர்ந்தவர் இந்திராணி (57). இவர் கடந்த 1997-ம்…

டிசம்பர் 15, 2025