திராவிட மாடல் மூலம் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன: அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் பேச்சு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அரசு திட்டப் பணிகள்…

ஏப்ரல் 26, 2023

ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் பதிவு செய்யும் முறையை ரத்து செய்ய கூறி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞரணி பேரவை சார்பில் புதுக்கோட்டை பி.எல்.ஏ ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

ஏப்ரல் 26, 2023

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அவமதிப்பு: பொதுமக்கள் கண்டனம்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு இடதுசாரி அமைப்புகளும் பொது மக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள், மூன்றாண்…

ஏப்ரல் 26, 2023

மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள்: ஆட்சியருடன் அமைச்சர்கள்ஆலோசனை

மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த அனைத்து துறை…

ஏப்ரல் 24, 2023

புதுக்கோட்டையில் தமுஎகச சார்பில் உலக புத்தக நாள் விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதுக்கோட்டை மாவட்டக் குழு சார்பில் உலகப் புத்தகத் தினவிழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராசி பன்னீர் செல்வன் தலைமை வகித்தார்.…

ஏப்ரல் 24, 2023

புத்தகங்களுக்கு செலவிடுவது ஓர் முதலீடு ஆகும்: ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் (23.4.2023) வாசகர் வட்டத்தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில்  மாவட்ட மைய நூலகத்தில்  நடைபெற்ற  உலக புத்தக தின…

ஏப்ரல் 24, 2023

சென்னை, எண்ணூர் துறைமுகங் களில் ரூ. 296 கோடியிலான புதிய திட்டங்கள்: அமைச்சர் தொடக்கம்

சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் ரூ. 296 கோடியிலான புதிய திட்டங்களை அமைச்சர் சர்பானந்தா சோனவால் தொடங்கி வைத்தார். சென்னை,எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் ரூ. 296 கோடி மதிப்பீட்டிலான 8…

ஏப்ரல் 24, 2023

புதுக்கோட்டையில் மக்கள் நீதிமன்றத்தில் பிஎஸ்என்எல் வழக்குகள் விசாரணை

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி, புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில்  மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) 21.04.2023- வெள்ளிக்கிழமை…

ஏப்ரல் 23, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரமலான் பெருநாளையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரமலான் பெருநாளையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை  நடத்தினர். புதுக்கோட்டையில் ரமலான் பெரு நாளையொட்டி இஸ்லாமியர்கள் பல்வேறு பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை நடத்தி தங்களது…

ஏப்ரல் 23, 2023

15 மாவட்டங்களில் நாளை கனமழை

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில்…

ஏப்ரல் 22, 2023