புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளில் நிழல் இல்லா நாள் மாணவர்கள் உற்சாகம்

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளில் நிழல் இல்லா நாள் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, அன்னவாசல், பொன்னமராவதி, புதுக்கோட்டை பகுதிகளில் இன்று பள்ளி மாணவர்களுக்கு…

ஏப்ரல் 17, 2023

வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்து கைது செய்யப்பட்டவரிடம் இழந்த தொகையை மீட்டுத்தரக் கோரிக்கை

அரசு உயர் அதிகாரிகளின் கையெழுத்தை பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாக மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட  நபரிடமிருந்து  இழந்த தொகையை மீட்டுத்தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென…

ஏப்ரல் 17, 2023

மதுரையில் அமைதியாக நடந்த ஆர்எஸ்எஸ் பேரணி

மதுரையில் நடந்த   ஆர் எஸ். எஸ். பேரணியை, ராமகிருஷ்ண மடத்தலைவர் கமலானந்த மகாராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தார். ஆர் எஸ்.எஸ். மதுரை மாவட்டத் தலைவர் மங்களநாதன் தலைமையில்,…

ஏப்ரல் 17, 2023

கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் உலக ஆட்டிசம் நாள்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் வட்டார வள மையம் உலக ஆட்டிசம் நாள் கடைபிடிக்கப் பட்டது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் ஒருங்கிணைத்தார்.  இந்நிகழ்விற்கு…

ஏப்ரல் 16, 2023

புதுக்கோட்டை அருகே தனியார் குவாரியை மூடிவிட முடிவு

புதுக்கோட்டை அருகே உள்ள   தனியார் குவாரியை மூடுவதற்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபயணம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

ஏப்ரல் 15, 2023

மண்ணெண்ணெய் முறைகேடு குறித்து சட்ட நடடிவடிக்கை எடுக்க கூட்டுறவு அதிகாரிகள் ஒப்புதல்

சிபிஎம் போராட்ட அறிவிப்பின் எதிரொலியாக .மண்ணெண் ணெய் முறைகேடு குறித்து சட்ட நடடிவடிக்கை எடுக்க கூட்டுறவு அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர் மண்ணெண்ணெய் முறைகேடு குறித்து இன்றியமையாப் பண்டங்கள்…

ஏப்ரல் 15, 2023

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தனியார் மய நடவடிக்கைகள் கைவிட வேண்டும்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சுமைப்பணி டெண்டர் விடுவது உள்ளிட்ட அனைத்து வித தனியார் மய நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். தஞ்சையில் இன்று நடைபெற்ற ஏஐடியுசி சுமை…

ஏப்ரல் 15, 2023

அம்பேத்கர் பிறந்தநாள்: பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் உருவச்சிலைக்கு மாலை அணிவிப்பு

இந்தியாவில் முதல் சட்ட அமைச்சர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை மாலை…

ஏப்ரல் 15, 2023

ஆன்லைன்  மூலம் கடன் வாங்கிய  ஆலைத் தொழிலாளி தற்கொலை

சென்னை எண்ணூரில் ஆன்லைன் மூலம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கிய ஆலைத் தொழிலாளி கன்னியப்பன் (27)  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எண்ணூர் சுனாமி மறுவாழ்வு…

ஏப்ரல் 14, 2023

தீயணைப்புத்துறை சார்பில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம்

தீயணைப்புத்துறை சார்பில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் மீட்புப் பணியின்போது உயிர் நீத்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில்…

ஏப்ரல் 14, 2023