வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்..!

நாமக்கல் : மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநில இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளரும், பேரமைப்பின் ஈரோடு மாவட்ட…

டிசம்பர் 21, 2024

மோகனூரில் பல அறிஞர்களை உருவாக்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலைப்பள்ளிக்கு மூடு விழா : அதிர்ச்சி..!

நாமக்கல் : மோகனூரில் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், டாக்டர்கள், இன்ஜினியர்கள் போன்ற அறிஞர்களை உருவாக்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு விரைவில் மூடு விழா நடைபெறுகிறது.…

டிசம்பர் 21, 2024

தமிழகம் என்ன குப்பைத் தொட்டியா..? கேரளாவுக்கு பாடம் கற்பிக்க கோரிக்கை..!

கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகளை கொண்டுவந்து தமிழகத்தில் கூடும் கேரளா மருத்துவமனைகள் மீது தமிழ்நாடு அரசிவ்க்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். கேரளாவில் இருந்து வரும் அத்தனை வாகனங்களையும் சோதனைச்…

டிசம்பர் 21, 2024

நாமக்கல் ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் கல்லூரி மாணவிகள் தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில் கள ஆய்வு..!

நாமக்கல் : நாமக்கல் ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் கல்லூரி மாணவிகள் தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கள ஆய்வு பயிற்சி மேற்கொண்டனர். நாமக்கல், ராமாபுரம்புதூரில் ஸ்ரீ கோகுல்நாதா…

டிசம்பர் 21, 2024

சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம் பணிகளுக்கான ஆலோசனை கூட்டம்..!

சிவகங்கை: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025 பணியின் மேற்பார்வையாளர் மற்றும் புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ஹனீஸ் சாப்ரா,மாவட்ட தேர்தல் அலுவலரும்…

டிசம்பர் 21, 2024

எப்போ விழுமோ..? காஞ்சிபுரத்தில் அச்சத்துடன் ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்கள்..!

தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் உணவின்றி தவிக்கும் நிலையை தவிர்க்க தமிழக உணவுத்துறை சார்பில் நியாய விலை கடைகளின் மூலம் விலையில்லா அரிசி மற்றும் குறைந்த…

டிசம்பர் 21, 2024

சோழவந்தான் அருகே ஓம் சக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் முளைப்பாரி ஊர்வலம்..!

சோழவந்தான்: சோழவந்தான் அருகே, அய்யப்பன் நாயக்கன்பட்டியில், அமைந்துள்ள ஓம் சக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் முளைப்பாரி ஊர்வலம் குத்துவிளக்கு பூஜை அன்னதானம் நடைபெற்றது. முளைப்பாரி ஊர்வலத்தில் 100க்கும்…

டிசம்பர் 21, 2024

உசிலம்பட்டியில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்..!

உசிலம்பட்டி: காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், ஊதிய முரண்பாட்டை சரி செய்ய கோரி உசிலம்பட்டியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி பணியிடங்களை நிரப்ப கோரியும்,…

டிசம்பர் 21, 2024

வாடிப்பட்டி அருகே கல்குவாரி பிரச்சனை : சமூக ஆர்வலர் மீது கொலை வெறி தாக்குதல்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பெருமாள் நகரை சேர்ந்தவர் முனுசாமி மகன் ஞானசேகரன் (வயது 32). இவர் சமூக ஆர்வலர். இவர் அந்த…

டிசம்பர் 21, 2024