கள்ளிக்குடியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா..!
மதுரை: மதுரை திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி தூய இருதய பள்ளியில், சமத்துவ கிறிஸ்மஸ் தின விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளர் அருட்தந்தை பெரியசாமி முன்னிலை வகித்தார்.…
Tamilnadu
மதுரை: மதுரை திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி தூய இருதய பள்ளியில், சமத்துவ கிறிஸ்மஸ் தின விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளர் அருட்தந்தை பெரியசாமி முன்னிலை வகித்தார்.…
காஞ்சிபுரம் மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமினை மேயர் மாகலட்சுமி துவக்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்…
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோயிலில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தால் அந்த கோயிலின் முருகனுக்கு ஒரு ஐபோன் சொந்தமாகியுள்ளது. திருப்போரூர் கோயிலுக்கு அம்பத்துாரைச்…
வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக 8997 சமையல் உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்புதலை வரவேற்றும், அரசாணை 95…
தென்காசியில் குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக மீட்ட தீயணைப்பு துறையினர். தென்காசி மாவட்டம் தென்காசி, கோகுலம் காலனியில் சுப்பிரமணியன்…
ஜவ்வாது மலை ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடங்கள் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்…
காஞ்சிபுரம் அருகே வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் , தாய் தந்தையை அடித்து துன்புறுத்தியதால் தந்தை, மைத்துனருடன் சேர்ந்து மகனை அடித்து கொலை செய்த சம்பவம்…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், காழியூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாதிரி தோ்தல் நடைபெற்றது. சமூக அறிவியல் மன்றம் சாா்பில் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில்,…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கெங்காபுரம் ஊராட்சியில் உள்ள நவாப் பாளையம் முதல் அய்யப்பன் நகர் பகுதி வரை ரூபாய் 1.15 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம்…
திருவள்ளூர் அடுத்த ராஜாஜிபுரம் ஹரே ராம் நகரை சேர்ந்தவர் வினோத் (35). இவர் நாக்பூர் மாநிலத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வினோத் மற்றும் குடும்பத்தினர் கடந்த…