கன்னியாகுமரியில் திடீர் கடல் சீற்றம்: 15 அடி உயரத்துக்கு எழுந்த கடல் அலை.

பவுர்ணமி கழிந்த சில நாட்களில் கன்னியாகுமரியில் நேற்று இரவுமுதல் “திடீர்” என்று கடல் சீற்றமாக காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு கடல்…

ஏப்ரல் 20, 2022

தமிழறிஞர் கண.சித்சபேசன் மறைவு… தமுஎகச இரங்கல்

தமிழறிஞர் கண.சித்சபேசன் மறைவுக்கு தமுஎகச புதுக்கோட்டை மாவட்டக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் நிர்வாகி கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட்ட இரங்கல்செய்தி: தமிழறிஞர் கண.சித்சபேசன்  (1934-2022)  17.4.2022…

ஏப்ரல் 19, 2022

இல்லம் தேடிக்கல்வித் திட்டம்… திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாடு…

இல்லம் தேடிக்கல்வித் திட்டம் தமிழ்நாட்டை  உலகம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக கல்வியாளர்கள் சங்கமம் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் கூறியதாவது: உலகம் இதுவரை எத்தனையோ பேரிடர்களைச்…

ஏப்ரல் 19, 2022

ஒரு விருது என்ன செய்து விடும்… சாட்சியாக நிற்கும் நெல்லை தெருக்கூத்து கலைஞனின் கனவு இல்லம்…

ஒரு விருது என்ன செய்து விடும் என்பதற்கு சாட்சியாக பரியேறும்பெருமாள் திரைப்பட நடிகரும்  தெருக்கூத்துக் கலைஞருமான நெல்லை தங்கராசு வீடு  கம்பீரமாக எழுந்து நின்று கொண்டிருக்கிறது. இது…

ஏப்ரல் 19, 2022

கோடை வெப்பம்: 1 முதல் 5ம் வகுப்பு வரை சனிக்கிழமை விடுமுறை: தமிழக அரசு பரிசீலனை

கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால்  1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை சனிக்கிழமை விடுமுறைக்கு தமிழக அரசு பரிசீலனை கோடை வெப்பம் காரணமாக சனிக்கிழமைகளில் 1 முதல்…

ஏப்ரல் 19, 2022

தமிழ்நாட்டில் தற்போது மின்வெட்டே இல்லை; இனிமேலும் இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. இனிவரும் காலங்களில் மின்வெட்டு இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கோடை காலத்தில்…

ஏப்ரல் 19, 2022

புதுக்கோட்டையில் மண்பாண்டம் தொழில் மற்றும் மின்திருவை பயன்பாடு பற்றி கள ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில்   வசிக்கும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசால் இலவசமாக  வழங்கப்பட்ட 156 மின்திருவை…

ஏப்ரல் 16, 2022

இராமநாதபுரம் அருகே 15-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

இராமநாதபுரம் அருகே 15-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு இறைவன் மங்களநாதராகவும் இறைவியார் மங்களேசுவரி யாக வும் எழுந்தருளியுள்ளது இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திரு உத்தரகோசமங்கை என்னும் திருக்கோ…

ஏப்ரல் 16, 2022

இணையவழியில் 1 லட்சம் மின் இணைப்புகள்: புதுக்கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலம் தொடக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் , 1 வருடத்தில் 1 லட்சம் விவசாய மின்…

ஏப்ரல் 16, 2022

மருத்துவமனைகளில் 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையங்கள்: முதல்வர் திறப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (14.4.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், தமிழ்நாட்டில் முதல் முறையாக 266 கோடியே…

ஏப்ரல் 15, 2022