ஏத்தாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பில் விழா மேடை!
சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான விழா மேடையை பள்ளியின் பழைய மாணவர் பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி…
Tamilnadu
சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான விழா மேடையை பள்ளியின் பழைய மாணவர் பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி…
தென்காசியில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் தவெக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற…
பெரியபாளையம் அருகே சவுடு மண் ஏற்றி சென்ற லாரிகளை சிறை பிடித்து வியாபாரிகள், பொதுமக்கள் போராட்டம். லாரிகளில் அதிகளவு மண் ஏற்றி செல்வதாகவும் முறையாக தார்ப்பாய் மூடாமல்…
கடும் வெயில் காட்டி வந்த நிலையில், காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் கனமழை.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் சென்னை…
உசிலம்பட்டி: பி.கே.மூக்கைத்தேவரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடம் மற்றும் உசிலம்பட்டி பசும்பொன்…
வாடிப்பட்டி: மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 4-ம் ஆண்டு மாணவி க.லட்சுமிகணேஷ்வரி , கிராம தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி…
சோழவந்தான்: மதுரை மாவட்டம் மேலூரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…
ஆட்டிசம் நபர்கள் குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு மட்டுமில்லை… அவர்களை சுற்றியுள்ள மக்களுக்கு தான் அதிகளவில் தேவைப்படுகிறது என உலக ஆட்டிசம் தின விழாவில் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி…
காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃபு மசோதா சட்டத்தினை திரும்ப பெற கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட தலைவர்…
மதுரை: மக்களுக்கு எதிரான பா.ஜ.க. ஆட்சியின் முடிவில்தான், இந்தியாவில் கூட்டாட்சி மலரும்! இணைந்து போராடுவோம்! பாசிசத்தை வீழ்த்துவோம்! திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மதுரையில்…