தன்னம்பிக்கையால் தடம் பதித்த பள்ளி மாணவி…

கோவை கணபதியில் சாலையோரம் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தும் தபசுராஜ் – கொண்டம்மாள் தம்பதியினரின் மூத்த மகள் ஹர்ஷினி. இவர்கோவை ராம்நகர் சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் 9…

மார்ச் 28, 2022

தொலைந்து போன ஆவண அறிக்கை ( LDR ) பெற காவல் நிலையம் செல்ல தேவையில்லை

பொதுமக்களின் வசதிக்காக தமிழக காவல்துறையின் புதிய இணையதள சேவைகள் நடைமுறையில் உள்ளன. பொதுமக்கள் சேவையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு காவல்துறையின் இணையதளம் (http://eservices.tnpolice.gov.in) மூலம் இரண்டு புதிய இணையதள…

மார்ச் 23, 2022

ஒட்டுமொத்த டீசல் கொள்முதலுக்கு லிட்டருக்கு ரூ. 25 உயர்த்திய ஒன்றிய அரசுக்கு  ஏஐடியுசி கண்டனம்

ஒட்டுமொத்த டீசல் கொள்முதலுக்கு லிட்டருக்கு ரூ. 25 உயர்த்திய ஒன்றிய அரசுக்கு  ஏஐடியுசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி நிர்வாகிகள் கூட்டம் சங்கத்தின் கூட்ட…

மார்ச் 21, 2022

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நூல் அறிமுக விழா

தஞ்சை அருகேயுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நூல் அறிமுக விழா  நடைபெற்றது. தஞ்சாவூர் விளார் சாலையில் அமைந்துள்ளமுள்ளிவாய்க்கால் முற்றத்தில் மொழிப்போராளி மறைந்த  ம. நடராஜன்  நினைவலைகள் பகிர்தல் என்னும்…

மார்ச் 21, 2022

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியிடப்படும்: ஜெ. ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ்…

மார்ச் 20, 2022

பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தும் விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு

பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அரசு ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், அதற்கான விதிகளை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…

மார்ச் 15, 2022

கர்நாடக அரசைக்கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சார்பில் தஞ்சை மாவட்ட…

மார்ச் 15, 2022

கர்நாடக அரசைக்கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர்

காவிரியின் குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசையும் அதற்கு துணைபோகும் மத்திய அரசையும் கண்டித்து  புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் …

மார்ச் 15, 2022

வரவு-செலவு கணக்கு: துண்டறிக்கையாக பொதுமக்களிடம் வழங்கிய ஊராட்சித்தலைவர்…! வியந்து பாராட்டும் மக்கள்..

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரிதாலுகாவைச் சார்ந்த  ஊராட்சியின் வரவு-செலவு கணக்கை துண்டறிக்கை வாயிலாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.  கே.நெடுவயல் ஊராட்சியின் 2021 ஆண்டிற்கான வரவு –…

மார்ச் 15, 2022

மாநிலக் கல்விக் கொள்கையை வரவேற்போம்: பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்போம்,மாநிலக் கல்விக் கொள்கையை வரவேற்போம் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை பொதுச்…

மார்ச் 15, 2022