இந்திய செஞ்சிலுவைச்சங்க மாவட்டத் தலைவராக மூத்த மருத்துவர் எஸ். ராமதாஸ் தேர்வு

இந்திய ரெட்கிராஸ் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட  தலைவராக  புதுக்கோட்டையின் பிரபல குழந்தைகள் நல மருத்துவரும் சர்வசித் அறக்கட்டளை அறங்காவலருமான மருத்துவர் ச.ராம்தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்தப்…

ஆகஸ்ட் 23, 2022

பாலக்கட்டை … எங்கள் அரட்டைக்களம் – சில நினைவுகள்… இங்கிலாந்திலிருந்து சங்கர்..

பாலக்கட்டை எங்கள் அரட்டைக் களம் – சிலநினைவுகள். பெரிய பிரச்னைகள் இருந்து மனது பாரமாக இருக்கும் போது, நண்பர்களிடம் மனம் விட்டு பேசி சிரித்து மகிழ்ந்தால் மனசே…

ஆகஸ்ட் 22, 2022

மனோன்மணியம் சுந்தரனார், அழகப்பா, திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் மற்றும் காரைக்குடி அழகப்பா, வேலூர் திருவள்ளுவர்  பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து அதற்கான ஆணைகளை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார். தமிழகத்தில்…

ஆகஸ்ட் 19, 2022

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

கன்னியாகுமரி மாவட்டம்,  மார்த்தாண்டத்தில்,  ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடைபெற்ற, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 15-ஆவது மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.…

ஆகஸ்ட் 16, 2022

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சுதந்திர தின விழா

சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் துறைமுக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து…

ஆகஸ்ட் 15, 2022

தலித் ஊராட்சித் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

தலித் ஊராட்சித் தலைவர்கள் சுதந்திர நாளன்று தேசியக் கொடியேற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு…

ஆகஸ்ட் 15, 2022

கொரோனா தொற்றால் உயிரிழந்த துறைமுக ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ. 8 கோடி நிவாரணம்: மத்திய அமைச்சர் வழங்கல்

கொரோனா தொற்றால் உயிரிழந்த துறைமுக ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ. 8 கோடி நிவாரணநிதியை மத்திய  அமைச்சர் சர்பானந்த்   சோனோவால் வழங்கினார். சென்னை துறைமுகத்தில் பணியாற்றி கரோனா தொற்றால்…

ஆகஸ்ட் 14, 2022

பிறந்தநாள் விழா கொண்டாடிய ஆயிரம் பிறைக்கு மேல் கண்ட மீனாட்சி பாட்டி

சென்னை திருவொற்றியூரில் ஆயிரம் பிறைக்கு மேல் கண்ட மீனாட்சி பாட்டி பிறந்தநாள் கோலகால விழாவாகக் கொண்டாடப்பட்டது. திருவெற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவில் அருகே வசித்து வந்தவர் சிவராம சாஸ்திரி…

ஆகஸ்ட் 14, 2022

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ. 114 கோடியில் புதிய திட்டங்கள்: மத்திய அமைச்சர் திறப்பு

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ.114 கோடியிலான புதிய திட்டங்களை மத்திய கப்பல் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வளத்துறை அமைச்சர் சர்பானந்த் சோனோவால் சனிக்கிழமை திறந்து வைத்தார். மத்திய…

ஆகஸ்ட் 14, 2022

பொலிவுறு (ஸ்மார்ட் சிட்டி)  நகர் திட்ட குறைபாடுகள் குறித்து விசாரணை அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை: அமைச்சர் கே.என். நேரு

பொலிவுறு (ஸ்மார்ட் சிட்டி)  நகர் திட்ட குறைபாடுகள் குறித்து விசாரணை அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.…

ஆகஸ்ட் 13, 2022