கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. இத்திருவிழாவையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும்,…

டிசம்பர் 12, 2024

நாமக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேக மொபைல் நெட்வொர்க்: மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேக மொபைல் நெட்வொர்க் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய தகவல் தொடர்பு இணை அமைச்சரிடம், கொமதேக எம்.பி. மாதேஸ்வரன் கோரிக்கை…

டிசம்பர் 12, 2024

சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு: 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் தொடர் மழை…

டிசம்பர் 12, 2024

வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விழுப்புரம், புதுச்சேரிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணை அதன் முழு கொள்ளளவான 32 அடியை எட்டியிருந்த நிலையில், சங்கராபரணி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் காலை முதல்…

டிசம்பர் 12, 2024

கடலூரில் வியாபாரி கழுத்தறுத்துக் கொலை

கடலூர் திருப்பாப்புலியூர் சரவண நகர் பைபாஸ் ரோட்டில் தண்டபாணி நகர் அருகில் ஸ்ரீ குமரன் பிரதர்ஸ் ஹார்டு வேர்ஸ் கடையை ராஜேந்திர குமார் என்பவர் நடத்தி வந்தார்.…

டிசம்பர் 12, 2024

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை..! இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

மதுரை : மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம், மேலூர், ஒத்தக்கடை, திருவாதவூர், கல்லுப்பட்டி, பேரையூர், செக்கானூரணி உள்ளிட்ட பல பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து…

டிசம்பர் 12, 2024

வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் தொழில் முனைவோர்,பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..!

மதுரை : மதுரை மாவட்டம், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் 137 ஊராட்சிகளில் இதுவரை 24,117 தொழில் முனைவோர்கள் மற்றும் பயனாளிகளுக்கு ரூ.39.93 கோடி மதிப்பிலான உதவிகள்…

டிசம்பர் 12, 2024

திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்..!

திருத்தணியில் கொட்டும் மழையிலும் முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த நடிகர் சிவகார்த்திகேயன். அப்போது அங்கிருந்த பக்தர்கள் மற்றும் அச்சகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். முருகப்பெருமானின்…

டிசம்பர் 12, 2024

தென்காசியில் கனமழை எச்சரிக்கை : மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை..!

தென்காசியில் கனமழை எச்சரிக்கை காரணமாக மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்…

டிசம்பர் 12, 2024

கொல்லிமலையில் தம்பதியைக் கட்டிப்போட்டு 50 பவுன் தங்க நகை, ரூ. 7 லட்சம் கொள்ளை : போலீஸ் விசாரணை..!

நாமக்கல் : கொல்லிமலையில் தம்பதியினரைக் கட்டிப்போட்டி, கத்தி முனையில் மிரட்டி 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7 லட்சம் பணத்தை கெள்ளையடித்துச் சென்ற மர்ம…

டிசம்பர் 12, 2024