நாமக்கல்லிருந்து விழுப்புரத்திற்கு வெள்ள நிவாரணப் பொருட்கள்: எம்எல்ஏ அனுப்பி வைப்பு

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 11.45 லட்சம் மதிப்பிலான, வெள்ள நிவாரணப் பொருட்கள் விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்காக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது.…

டிசம்பர் 4, 2024

எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தின் சில பகுதிகளில் புயல், பெருவெள்ளம் காரணமாக தொடர்ந்து சில நாட்களாகவே மக்கள் இயல்நிலைக்கு திரும்பவில்லை. ஆங்காங்கே வெள்ளத்தால் வீடுகள் மூழ்கியுள்ளன. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர்…

டிசம்பர் 4, 2024

மூன்றே மாதத்தில் இடிந்து விழுந்த உயர்மட்ட பாலம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம், 90-ஆவது நாளில் இடிந்து விழுந்ததால், 16 ஊராட்சிகளைச் சோ்ந்த 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.…

டிசம்பர் 4, 2024

திருவண்ணாமலை தீபத் திருவிழா: அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கம்

அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரும்’ திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா,…

டிசம்பர் 4, 2024

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…

டிசம்பர் 4, 2024

திருச்சி மாநகராட்சி சார்பில் விழுப்புரத்திற்கு 37,500 உணவு பொட்டலங்கள்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு 37,500 உணவு பொட்டலங்களை  மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா…

டிசம்பர் 3, 2024

நாமக்கல்லில் வரலாறு படைத்த முட்டை விலை: ஒன்றுக்கு ரூ.5.90 ஆக நிர்ணயம்

 கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் முறையாக ஒரு முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில்…

டிசம்பர் 3, 2024

கடலூரில் பாஜக தலைவர் அண்ணாமலை நிவாரண உதவி வழங்கல்

கடலூர் தென்பெண்ணையாற்று வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். பல்வேறு இடங்களில் நலத்திட்ட…

டிசம்பர் 3, 2024

மகனுக்காக நீதிமன்றத்திலேயே மரத்தில் ஏறி போராடியதால் பரபரப்பு

ராணிப்பேட்டைமாவட்டம், வாலாஜா ஆசிரியர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (45). இவரது மகனிடம் இருசக்கர வாகனத்தை கொடுத்து அனுப்பியதால், வாலாஜா காவல்துறையினர்  அதனை பறிமுதல் செய்து அவனின் தந்தை…

டிசம்பர் 3, 2024

நாமக்கல் புதிய பைபாஸ் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் : ரயில்வே துறை தலைவரிடம் ராஜேஷ்குமார் எம்.பி. கோரிக்கை..!

நாமக்கல் : நாமக்கல் புதிய பைபாஸ் ரோட்டில், ரயில்வே மேம்பாலம் அமைக்க விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என, மத்திய ரயில்வே வாரியத் தலைவரிடம், ராஜேஷ்குமார் எம்.பி.…

டிசம்பர் 3, 2024