காஞ்சிபுரத்தில் லோக் அதலாத் : 254 வழக்குகளில் ரூ.6.85 கோடிக்கு தீர்வு

காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் கூடியது. மாவட்ட நீதிபதி (பொறுப்பு) எம்.இளங்கோவன் தலைமை வகித்து விசாரணையை தொடக்கி வைத்து…

ஆகஸ்ட் 13, 2022

பொது அஞ்சல் அலுவலகம் சார்பில் இந்தியா-பாகிஸ்தான்  எல்லைப் பிரிவினை குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சி

நாட்டின் 75-வது சுதந்திர தினப் பெருவிழா நிறைவினை யொட்டி சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த  இந்திய- பாகிஸ்தான் எல்லை பிரிவினை குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை…

ஆகஸ்ட் 12, 2022

கீழ்பவானி பாசனத்திற்கு ஆக. 12 ல் தண்ணீர் திறப்பு: அமைச்சர் முத்துசாமி தகவல்

கீழ்பவானி பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறக்கப்படும் என்று வீட்டு வசதித்துறை  அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். கீழ்பவானி பாசனத்திற்கு நாளை(ஆக.12) காலை 8 மணிக்கு கீழ் பவானி அணையிலிருந்து…

ஆகஸ்ட் 11, 2022

கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் கல்லணையில் காவிரிநீர் பிடிப்புபகுதிகளில் அதிக மழை காரணமாக கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் வெள்ளத் தடுப்பு முன்னேற்பாடுபணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம்…

ஆகஸ்ட் 9, 2022

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவின் வெற்றியை பாராட்டிய ஆர்வலர்கள்..

கைபேசியின் கூகுளில் அனைத்துச் செய்திகளையும் அறிந்து கொள்ளும் வசதியுள்ள காலக் கட்டத்தில் எந்தெந்தக் கோணத்தில் வழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு வாசிப்பாளர்களிடமும் மாணவர்களிடமும் விழிப்புணர்வை கடந்த…

ஆகஸ்ட் 8, 2022

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வாசகர்களின் பேராதரவுடன் நிறைவு

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள், மாணவர்கள், பொதுமக்களின் பேராதரவுடன் விற்பனை இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும்…

ஆகஸ்ட் 8, 2022

மொழியை நாகரிகத்தை அழிக்க நினைத்தால் நூலகத்தை அழித்தால் போதும்: நீதிபதி சந்துரு பேச்சு

மொழியை நாகரிகத்தை அழிக்க நினைத்தால் நூலகத்தை அழித்தால் போதும் என்றார் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு. புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் ஞாயிற்றுக்கிழமை …

ஆகஸ்ட் 8, 2022

முறையான ஆய்வும் ஆவணங்களும்தான் வரலாற்றில் இடம்பெறும்: திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன்

முறையான ஆய்வும் ஆவணங்களும்தான் வரலாற்றில் இடம்பெறும் என்றார் திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன்திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன். சந்தைப் பொருளாராம் ஏழை மக்களை காவுவாங்கி பணக்காரர்களுக்கு சாதகமான…

ஆகஸ்ட் 7, 2022

புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் சோலச்சியின் சிறுகதை நூல் வெளியீடு

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் அகநி பதிப்பக அரங்கில் எழுத்தாளர் சோலச்சியின் ‘தொவரக்காடு’ சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், மரிங்கிப்பட்டி அரசு நடுநிலைப்…

ஆகஸ்ட் 6, 2022

மாணவர்களின் வருகையால் களை கட்டிய புத்தகத் திருவிழா

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவுக்கு  ஆயிக்கணக் கான  பள்ளி, கல்லூரி மாணவர்களின்  வருகையால்  புத்தக அரங்குகளில் விற்பனை களை கட்டியது. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும்…

ஆகஸ்ட் 6, 2022