மதுரையில் ஓவியம், சிற்பக்கலை கண்காட்சிக்கு விண்ணப்பிக்க கலைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு..!

மதுரை. மதுரை மண்டலத்தில் நடத்தப்பட்டவுள்ள ஓவிய சிற்பக்கலைக் கண்காட்சிக்கு ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின்…

டிசம்பர் 6, 2024

சிவகங்கையில் ‘மாசில்லா தமிழ்நாடு’ மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம்..!

சிவகங்கை : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விநியோகம் மற்றும் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், சிற்றுண்டி கடைகள் ஆகியவைகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள…

டிசம்பர் 6, 2024

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: திமுக தொடர்பு வெளிவராமல் தடுக்க துடிப்பது ஏன்?- அன்புமணி

கள்ளச்சாராய சாவு வழக்கில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு  அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி…

டிசம்பர் 6, 2024

வாடிப்பட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம பாண்டியன்…

டிசம்பர் 6, 2024

வளர்பிறை பஞ்சமியையொட்டி வராகியம்மனுக்கு சிறப்பு பூஜை..!

மதுரை: மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு  வராகி அம்மன் சன்னதியில், சிறப்பு ஹோமங் களும் அதைத்…

டிசம்பர் 6, 2024

கடலூர் அருகே குளத்தில் மூழ்கிய ஐடிஐ மாணவன் உடல் மீட்பு

கடலூர் அருகே உள்ள கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் குரு இவரின் மகன் கதிர் (வயது 17) ஐடிஐயில் படித்து வந்தார். இந்நிலையில் இவரும் இவருடன் பயிலும் நான்கு…

டிசம்பர் 6, 2024

நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி : ராஜேஷ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார்..!

நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை, ராஜேஷ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார். ஐ.நா. சபை 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு…

டிசம்பர் 6, 2024

சோழவந்தானில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா..!

சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் அருகில் உள்ள ஐயப்பன் திருக்கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு வைகை ஆற்றில் ஆராட்டு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இன்று…

டிசம்பர் 6, 2024

கள்ளக்காதலனுடன் மாயமாகும் பெண் : குழந்தைகளை தந்தையிடம் ஒப்படைத்த மதுரை ஐகோர்ட்..!

மதுரை : கணவரை உதறிவிட்டு கள்ளக்காதலுடன் அடிக்கடி பெண் மாயமானதால் அந்த பெண்ணின் இரண்டு குழந்தைகளை தந்தையிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி…

டிசம்பர் 6, 2024

காஞ்சிபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள்..!

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு அனைத்து துறைகள் சார்பாக 592 பயனாளிகளுக்கு ரூபாய் 4 கோடி 44 லட்சம் மதிப்பிலான…

டிசம்பர் 6, 2024