அம்பேத்கரின் 68வது நினைவு தினம் : கும்மிடிப்பூண்டி திமுக எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை..!

பெரியபாளையத்தில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர்  நினைவு நாளை முன்னிட்டு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் மாலை…

டிசம்பர் 6, 2024

அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் அறங்காவலர் குழு பதவி ஏற்பு..!

அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம் உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டிற்கு முதன்மையான தெய்வமாக விளங்கக்கூடிய அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேற்று…

டிசம்பர் 6, 2024

பழையபாளையம் அருகே சின்ன ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை : விவசாயிகள் கோரிக்கை..!

நாமக்கல் : சேந்தமங்கலம் அருகே ஏரி நிரம்பி வழிந்து வீணாகும் நீரைத் தடுத்து, சின்ன ஏரிக்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டருக்கு வேண்டுகோள்…

டிசம்பர் 6, 2024

மதுக்கூர் வட்டாரத்தில் உலக மண்வள தின கொண்டாட்டம்..! மண்வள அளவீடு செயல் விளக்கம்..!

மதுக்கூர் வட்டாரத்தில், தஞ்சாவூர் வேளாண் துணை இயக்குனர் தலைமையில் மதுர பாசானிபுரம் கிராமத்தில் மண்ணின் வளத்தை அளத்தல், கண்காணித்தல் மற்றும் பராமரித்தல் என்ற முழக்கத்தோடு உலக மண்வள…

டிசம்பர் 6, 2024

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி..!

காஞ்சிபுரம் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட நுகர்வோர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி…

டிசம்பர் 6, 2024

புதுக்கோட்டையில்  சோலார் விளக்கு வாங்கியதில் ஊழல்..! வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது வழக்கு..!

அதிமுக ஆட்சியின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ‘சோலார்’ விளக்குகள் வாங்கியதில் 3.72 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(பி.டி.ஓ) உட்பட 11…

டிசம்பர் 6, 2024

நாமக்கல்லில் இருந்து விழுப்புரம், கடலூருக்கு ரூ. 68.87 லட்சம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு : அமைச்சர் தகவல்..!

நாமக்கல் : புயல் மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து இதுவரை 10 லாரிகளில் ரூ. 68.87 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள்…

டிசம்பர் 6, 2024

மீண்டும் ஒரு புயல் உருவாகுதாம்..? இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு புயல் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால் மீண்டும் தமிழ்நாட்டில் மழை பெய்யும் சூழல் ஏற்பட்டு உள்ளது. வங்கக்…

டிசம்பர் 6, 2024

முதுகலை ஆசிரியர்களுக்கு தொடக்கப்பள்ளிகளில் வழிகாட்டி ஆசிரியர் பணி: ரத்து செய்ய கோரிக்கை

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் அரசு தொடக்கப்பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, வழிகாட்டி ஆசிரியர் பணியை ரத்து செய்ய வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள்…

டிசம்பர் 6, 2024

தமிழக – கேரள எல்லையில் பாதுகாப்பு, கண்காணிப்பு ஆலோசனை கூட்டம்

தமிழக-கேரள எல்லை பகுதியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லையில்…

டிசம்பர் 6, 2024