ஆம்பூரில் மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பைபாஸ் சாலையில் உமராபாத் பள்ளி தெரு பகுதியை சேர்ந்த போஸ் என்பவருடைய தனியார் மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம்போல…
Tamilnadu
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பைபாஸ் சாலையில் உமராபாத் பள்ளி தெரு பகுதியை சேர்ந்த போஸ் என்பவருடைய தனியார் மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம்போல…
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை(29ம் தேதி) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை…
நாமக்கல்: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி, நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் உள்ளிட்ட 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகினார்கள். இது குறித்து…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தட்டச்சர் காலிப் பணியிடங்களுக்கான சிறப்புப் போட்டித் தேர்வு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அனைத்து…
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில்…
நாமக்கல் : நாமக்கல் – கீரம்பூர் ரோடு ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்த திட்டமிடப்பட்டது. அந்தப் பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல்…
காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளாத காவலர்கள் மீது புகார் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர்…
நாமக்கல்: இலங்கை அகதிகள் தொழில் துவங்கி மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் இலங்கை…
கணையபுற்று நோயாளிகளுள் 20சதவீதத்திற்கும் குறைவானவர்களே சரியான நேரத்திற்கு சிகிச்சைக்கு வருகின்றனர்: 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 5 வருட உயிர்வாழ்வு விகிதம் 12சதமாக இருக்கிறது என மீனாட்சி சூப்பர்…
வேலூர்: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா வேப்பங்குப்பம் ஊராட்சியில், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் (45) பம்ப் ஆப்ரேட்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் ஏரி காலனி…