சோழவந்தானில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் : தொட்டுவிடும் தூரத்தில் அபாயம்..!

சோழவந்தான் : சோழவந்தானில் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மாடிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.…

டிசம்பர் 4, 2024

காரியாபட்டி நகர் பகுதியில் ரூ.15 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகள்..!

காரியாபட்டி : காரியாபட்டி நகர் பகுதியில் , சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி…

டிசம்பர் 4, 2024

பிரபல நடிகர் மன்சூர் அலிகான் மகன் கஞ்சா வழக்கில் கைது..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்துவரும் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு காரணம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க. சென்னை…

டிசம்பர் 4, 2024

கடையம் அருகே வெறிநாய் கடித்து 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..!

கடையம் அருகே வெறிநாய் கடித்து 20 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதி-வெறிநாய் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெறிநாய்…

டிசம்பர் 4, 2024

தென்காசியில் அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..!

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு கிராம செவிலியர் சங்கம்…

டிசம்பர் 4, 2024

காஞ்சிபுரத்தில் ரயில்வே கேட் மீது லாரி மோதி விபத்து : ரயில்கள் ஒருமணி நேரம் தாமதம்..!

காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே உள்ள கேட் மீது லாரி மோதிய விபத்தில் காஞ்சிபுரம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ஒரு மணி நேரம் தாமதமாக…

டிசம்பர் 4, 2024

மழையால் சேதம் அடைந்த சாலைகள் சீரமைப்பு பணி தீவிரம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளில்…

டிசம்பர் 4, 2024

நாமக்கல்லிருந்து விழுப்புரத்திற்கு வெள்ள நிவாரணப் பொருட்கள்: எம்எல்ஏ அனுப்பி வைப்பு

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 11.45 லட்சம் மதிப்பிலான, வெள்ள நிவாரணப் பொருட்கள் விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்காக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது.…

டிசம்பர் 4, 2024

எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தின் சில பகுதிகளில் புயல், பெருவெள்ளம் காரணமாக தொடர்ந்து சில நாட்களாகவே மக்கள் இயல்நிலைக்கு திரும்பவில்லை. ஆங்காங்கே வெள்ளத்தால் வீடுகள் மூழ்கியுள்ளன. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர்…

டிசம்பர் 4, 2024

மூன்றே மாதத்தில் இடிந்து விழுந்த உயர்மட்ட பாலம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம், 90-ஆவது நாளில் இடிந்து விழுந்ததால், 16 ஊராட்சிகளைச் சோ்ந்த 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.…

டிசம்பர் 4, 2024