அந்தியூர் அருகே பெரிய ஏரி படகு இல்லத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

அந்தியூர் அருகே பெரிய ஏரியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று (நவ.26) திறந்து வைத்தார். ஈரோடு மாவட்டம்…

நவம்பர் 26, 2024

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதை  தவிர்க்க 100 நாள் வேலை திட்ட பணியா ?

குறிப்பாக தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் வாழும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளிகளுக்கும்…

நவம்பர் 26, 2024

தென்காசியில் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

தென்காசி மாவட்டம், ஆயக்குடி பகுதியில் மாற்று திறனாளிகளுக்கென செயல்பட்டு வரும் இந்த அமர்சேவா சங்கத்தில் 280 மாற்றுத் திறனுடைய மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த வளாகத்திற்குள்…

நவம்பர் 26, 2024

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கோபுரங்கள் தூய்மைப் பணி தொடக்கம்

தீபத் திருவிழாவையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் கோபுரங்களை தீயணைப்பு வாகனங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது. நினைத்தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலை வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி…

நவம்பர் 26, 2024

தமிழகத்தில் மகப்பேறு டாக்டர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் : டாக்டர்கள் சங்க தலைவர் பேச்சு..!

நாமக்கல்லில் நடைபெற்ற மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர் சங்க கூட்டத்தில், அதன் மாவட்ட தலைவர் டாக்டர் சந்திரா பேசினார் நாமக்கல்: மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்களுக்கு ஏற்படும்…

நவம்பர் 26, 2024

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 100 இடங்களில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாளை முதல் 3 நாட்கள், மொத்தம் 100 இடங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா சிறப்பாக…

நவம்பர் 26, 2024

வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் : பொதுமக்கள் பாதிப்பு..!

நாமக்கல் : கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு வருவாய்த்துறை…

நவம்பர் 26, 2024

பள்ளிகளில் மாணவிகளிடம் ஒழுக்கமின்றி நடக்கும் ஆசிரியர் கல்விச் சான்றிதழ் ரத்து : புதிய அறிவிப்பு..!

பள்ளியில் மாணவிகளிடம் ஒழுக்கமின்றி நடந்து கொள்ளும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து தனியார்…

நவம்பர் 26, 2024

மயான வசதி கேட்டு வளையப்பட்டி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் மனு..!

சோழவந்தான். மதுரை,பாலமேடு அருகே, வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மயான வசதி கேட்டு, வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மதுரை மாவட்டம்,…

நவம்பர் 26, 2024

“இந்திய அரசமைப்பு உறுதிமொழி“ மதுரை மேயர் தலைமையில் ஏற்பு..!

மதுரை : மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், இந்திய அரசமைப்பு உறுதிமொழி  மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்  ஏற்றுக் கொண்டனர். இந்திய அரசமைப்பு உறுதிமொழி இந்திய…

நவம்பர் 26, 2024