புயலால் வீடிழந்த குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ.!

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் புயல் மழையால் மண் சரிவுகளும் வீடுகள் இடிந்து விழுந்தன.…

டிசம்பர் 4, 2024

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 26ம் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 26ம் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

டிசம்பர் 4, 2024

பங்களாதேஷில் இந்துக்கள் மீதான தாக்குதல் : கண்டித்து நாமக்கல்லில் பாஜ ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல் : பங்களாதேஷ் நாட்டில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களை கண்டித்து, நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 118 பாஜவினரை போலீசார் கைது செய்தனர். பங்களாதேஷ் நாட்டில், இந்துக்கள்…

டிசம்பர் 4, 2024

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை..!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வானிலை…

டிசம்பர் 4, 2024

இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய எச் ராஜா கைது

வங்கதேச இந்துக்களுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் எச் ராஜா கோவையில் கைது செய்யப்பட்டார். நமது அண்டை நாடான வங்காள…

டிசம்பர் 4, 2024

திருச்சி மாநகராட்சி பகுதியில் மேலும் 6 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர்

திருச்சி மாநகராட்சி பகுதியில் மேலும் 5 வாரங்களுக்கு 24 மணிநேரமும் குடிநீா் வழங்கும் திட்டப் பணிகள் ரூ. 38.49 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது. பொலிவுறு நகர (ஸ்மார்ட் சிட்டி)…

டிசம்பர் 4, 2024

கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் தாலி செயினை பறித்த 3 பேர் கைது..!

கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் டயர் கடைக்குள் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 7சவரன் தாலி சங்கிலி பறித்த 3பேர் கைது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த…

டிசம்பர் 4, 2024

புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளிப்போகுமா..? அமைச்சர் பதில்..!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் தொடங்கும். அதேபோல இந்தாண்டும் வரும் டிசம்பர் 16ம் தேதி…

டிசம்பர் 4, 2024

‘இரட்டை இலை சின்னம்’ ஓபிஎஸ் கருத்தை கேட்கவேண்டும் : சென்னை ஹைகோர்ட்..!

அ.தி.மு.கவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மீது முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் 4 வாரத்திற்குள்…

டிசம்பர் 4, 2024

சோழவந்தானில் கீழே கிடந்த மணிபர்சை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் : நேர்மைக்கு குவியும் பாராட்டுகள்..!

சோழவந்தான்: சோழவந்தானில் ஆட்டோ ஓட்டுபவர் காசிமாயன். இவர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச் சென்றபோது எதிரில் மணி பர்ஸ் ஒன்று கீழே கடந்துள்ளது. அந்த மணி பர்ஸை எடுத்த…

டிசம்பர் 4, 2024