21 நாட்களில் 1200 பண்ணை குட்டைகள்: உலக சாதனை நிகழ்வை துவக்கி வைத்த அமைச்சர் வேலு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆளியூர் கிராமத்தில் உலக சாதனை நிகழ்வாக 21 நாட்களில் 1200 பண்ணை குட்டைகள் அமைக்கும் நிகழ்ச்சியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி…

நவம்பர் 26, 2024

மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் : அமைச்சர் தொடங்கி வைத்தார்..!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி செஞ்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் வட்டார அளவிலான மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை…

நவம்பர் 26, 2024

எங்கே? எது? தேவை என கண்டறிந்து தொழில் செய்யுங்கள் : ஏ.சி. சண்முகம் அறிவுரை..!

எங்கே எது தேவை என கண்டறிந்து தொழில் செய்யுங்கள் வாழ்வில் முன்னேறலாம் என மாணவர்களுக்கு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி சண்முகம் அறிவுறுத்தினார். திருவண்ணாமலை மாவட்டம்,…

நவம்பர் 26, 2024

தூய்மை அருணை சார்பில் குளங்கள் சீரமைக்கும் பணி : தொடங்கி வைத்த அமைச்சர்..!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தூய்மை அருணை சார்பில் 20 குளங்கள் சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை தூய்மை அருணை மற்றும் மாவட்ட நிர்வாகம்…

நவம்பர் 26, 2024

சாலையில் வாகனங்களை நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை : ஐஜி எச்சரிக்கை..!

திருவண்ணாமலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் வாகனங்களை நிறுத்தும் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்…

நவம்பர் 26, 2024

டிசம்பர் 1ம் தேதி யோகி ராம்சுரத்குமாா் ஜெயந்தி விழா..!

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில், பகவானின் 106-வது ஜெயந்தி விழா டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது . மலையே சிவமெனத் திகழும் திருவண்ணாமலை, எத்தனையோ மகான்களை…

நவம்பர் 26, 2024

அரசுப்பள்ளி பெயர் பலகையில் ‘அரிசன் காலனி’: அழித்த கல்வி அமைச்சர்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரிசன் காலனி தொடக்கப்பள்ளி என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. இந்த பெயரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,…

நவம்பர் 25, 2024

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தேனி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

தேனி சுப்பன்செட்டி தெருவில் உள்ள டாஸ்மாக் கடையினை அகற்ற வலியுறுத்தி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி சுப்பன்செட்டி தெரு நகரின் முக்கிய வர்த்தக மையமாக மாறி உள்ளது.…

நவம்பர் 25, 2024

நஞ்சை நிலத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

நஞ்சை நிலத்தில் கல்குவாரி அமைக்க மாம்புதூர் கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வந்ததால்  பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம்,  உத்திரமேரூர் வட்டம்,  சாலவாக்கம்…

நவம்பர் 25, 2024

கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம்,…

நவம்பர் 25, 2024