வாடகை இருமடங்கு உயர்வு: கோயில் நிர்வாகத்தை முற்றுகையிட்ட குடியிருப்பவாசிகள்

காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் சொந்தமான இடம் பிள்ளையார்பாளையம் அரச மரத் தோட்டப்பகுதியில் உள்ளது. இங்கு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பலர் அப்பகுதியினை சுத்தம் செய்து…

நவம்பர் 25, 2024

நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பெயரில் மோசடி: கலெக்டர் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பெயரில் போன் செய்து, பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். இது…

நவம்பர் 25, 2024

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி: ஈரோடு ஆட்சியர் தகவல்

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

நவம்பர் 25, 2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி மீது புகார்

கோபி அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி மீது காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.…

நவம்பர் 25, 2024

மதுபான கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை: ஆட்சியர் அலுவலகத்தில் மது பாட்டிலுடன் வந்து புகார் மனு அளித்தவரால் பரபரப்பு

ஈரோட்டில் அரசு மதுபான கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக கூறி, ஆட்சியர் அலுவலகத்தில் மது பாட்டிலுடன் வந்து புகார் மனு அளித்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.…

நவம்பர் 25, 2024

ஈரோடு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.25) திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட…

நவம்பர் 25, 2024

புதுச்சத்திரம் அருகே ரூ. 1.70 கோடி மதிப்பில் ரோடு அமைக்கும் பணி: எம்எல்ஏ துவக்கம்..!

நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே ரூ. 170 கோடி மதிப்பில், புதிய ரோடு அமைக்கும் பணியை நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு கிராம சாலைகள்…

நவம்பர் 25, 2024

தென்பொதிகை புத்தகத் திருவிழா : அதிக புத்தகங்கள் வாங்கிய பள்ளிக்கு எம்எல்ஏ பரிசு..!

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 3 – வது பொதிகை புத்தக திருவிழாவின் நிறைவு நாள் புத்தகத்திருவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தலைமையில்…

நவம்பர் 25, 2024

ஆட்சியரிடம் மட்டுமே மனு அளிப்போம் என வரிசையில் காத்திருந்த பொதுமக்கள், அதிர்ச்சியில் அதிகாரிகள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 10 மணி அளவில் துவங்கியது. காஞ்சிபுரம்…

நவம்பர் 25, 2024

மதுரை, கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் நாட்டுநல பணித்திட்ட சிறப்பு முகாம்..!

மதுரை: மதுரை, கூடல் நகர் புனித அந்தோனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் மற்றும் களப்பயணம் நடைபெற்றது. இதில், அலங்காநல்லூர் கீழக்கரை…

நவம்பர் 25, 2024