சிவகங்கையில் சிறுபான்மையினர் ஆணையகுழு தலைவர் அருண் கலந்துரையாடல்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் மூலம் தமிழ்நாடு…

நவம்பர் 20, 2024

தஞ்சை ஆசிரியை படுகொலைக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கடும் கண்டனம்

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி படுகொலைக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில…

நவம்பர் 20, 2024

ஒரே பைக்கில் சென்ற மூன்று மாணவர்கள், பரிதாப மரணம்..!

ஒரே பைக்கில் பயணம் செய்த மூன்று மாணவர்கள் மரத்தின் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தனர் திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வன்னியன். இவரது மகன் முத்துலிங்கம்,…

நவம்பர் 20, 2024

திருச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேயர் அன்பழகன் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பீரங்கி குளம் ,தென்னூர் மற்றும் சுப்பிரமணியபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேயர் மு.அன்பழகன்  திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருச்சி மாநகராட்சி மண்டலம் இரண்டு…

நவம்பர் 20, 2024

ஓசூரில் கோர்ட் வளாகத்திலேயே வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பட்டப்பகலில் கோர்ட் வளாகத்திலேயே ஒரு வழக்கறிஞர் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன். இன்று…

நவம்பர் 20, 2024

நூலக வார விழா ஓவிய போட்டியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசு

திருச்சியில் 57 வது தேசிய நூலக வார விழா போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 23 பகுதிக்குட்பட்ட உறையூர் ஊர்ப்புற…

நவம்பர் 20, 2024

ஆசிரியை குடும்பத்திற்கு நிவாரணம்: தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

தஞ்சை மாவட்டத்தில் வகுப்பறையில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி…

நவம்பர் 20, 2024

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம்: கு. தியாகராஜன் கோரிக்கை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அ ருகே  மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  ஆசிரியை ரமணி என்பவர் இன்று காலை பள்ளி வளாகத்தில் மதன்குமார் என்ற இளைஞரால் குத்தி கொலை…

நவம்பர் 20, 2024

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு சிபிஐ க்கு மாற்றம்: சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கினை சிபிஐ விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில்  கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம்…

நவம்பர் 20, 2024

தஞ்சை அருகே பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை குத்திக்கொலை

தஞ்சை அருகே பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை அவரது காதலனால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய…

நவம்பர் 20, 2024