திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தேய்பிறை பிரதோஷ விழா..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற காா்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன்…

நவம்பர் 29, 2024

முன்னாள் முதல்வர் நிகழ்ச்சிக்கு பணம் கேட்ட கவுன்சிலர் கணவர் : ஒப்பந்ததாரர் மீது அவதூறு செய்தி..!

முன்னாள் முதல்வர் நிகழ்ச்சிக்கு பணம் கேட்ட கவுன்சிலர் கணவர்.. தர மறுத்ததால் அவதூறு செய்திகள் பரப்பும் அதிமுக நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒப்பந்ததாரர் மாவட்ட…

நவம்பர் 29, 2024

நாமக்கல்லில் பொதுமக்களின் மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்

நாமக்கல்: பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு அதிகாரிகளை அறிவுறுத்தினார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மாவட்டத்தில்…

நவம்பர் 29, 2024

இறந்தவர்களின் அஸ்தியை கங்கையில் கரைக்க எளிய வழி?

உறவினர் ஒருவரின் மறைவிற்கு பின்பு அவரின் அஸ்தியை கங்கையில் கரைக்க எல்லோராலும் நேரில் செல்வதற்கு பொருளாதார, மற்றும் சில காரணங்களால் முடியாது. அதனால் அதை செய்ய முடியாமல்…

நவம்பர் 29, 2024

சாட்டிலைட் மொபைல் சேவை பி.எஸ்.என்.எல். அறிமுகம்

சாட்டிலைட் மொபைல் சேவையினை பி.எஸ்.என்.எல்., வெகு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. BSNL தற்போது D2D (Direct to Device) எனும் அற்புதமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்…

நவம்பர் 29, 2024

திருவண்ணாமலையில் தேசிய நூலக வார நிறைவு விழா

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்கம் மாவட்ட நூலக ஆணைக்குழு மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் மகளிர் வாசகர்…

நவம்பர் 29, 2024

ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் கட்டண விலக்கு: அர்ஜுன் சம்பத் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் ராமகிருஷ்ணா பேட்டையில்  இந்து மக்கள் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக…

நவம்பர் 29, 2024

ஆட்சியர் குடியிருப்பு அரசு நடுநிலைப் பள்ளியில் சுகாதாரம் கேள்வி குறி ?

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. இங்கு 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வரும்நிலையில்,  இப்பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி…

நவம்பர் 28, 2024

செயற்கை மணல் விற்பனையை அரசே செய்யணும்.. மணல் லாரி சம்மேளனம் கோரிக்கை

நாமக்கல்: தமிழகத்தில் செயற்கை மணல் விற்பனையை அரசே மேற்கொள்ள வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு மணல் லாரி…

நவம்பர் 28, 2024

தொடர் கற்றலே சிறந்த புதியவைகளை அறிந்து கொள்ள உதவும்..!

தொடர் கற்றலே சிறந்த.. புதியவைகளை அறிந்து கொள்ள உதவும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காஞ்சிபுரம் தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு அறிவுரை…

நவம்பர் 28, 2024