திருச்சி மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகசாம் நீ்ட்டிப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு 2024-25ம் ஆண்டு சிறப்பு (சம்பா) பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது…
Tamilnadu
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு 2024-25ம் ஆண்டு சிறப்பு (சம்பா) பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது…
போளூா் ஒன்றியம், கன்னிகாபுரம் கிராமத்தில் குட்டையை ஆழப்படுத்தும் பணியை செய்யவிடாமல், பொக்லைன் இயந்திரம் மூலம் அதை செய்துகொள்ளலாம் எனக் கூறி, ரூ.250 பணம் வசூலிப்பவா்கள் மீது நடவடிக்கை…
திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் இன்று (19.11.2024) நடைபெற்ற 71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் கூட்டுறவ துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, மாவட்ட அளவிலான சிறந்த…
தமிழரின் வாழ்வியலோடு மண் பானை கலந்து இருந்தது. முற்காலத்தில் மண்பானை மட்டுமே எல்லா பயன்பாட்டிலும் இடம்பிடித்து இருந்தது. உலோக கண்டுபிடிப்புகளுக்குப்பின்னரே மண்பானை மெல்ல மெல்ல பயன்பாட்டில் இருந்து…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் வருகின்ற 20.11.2024 அன்று நடைபெறவிருந்த “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமானது நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டு, வருகின்ற 27.11.2024…
மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிஷேகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் 1008 சங்காபிஷேகமும் , மதுரை மூர்த்தீஸ்வரர் ஆலயத்தில்…
எல்ஐசி முகப்பு வலைத்தள பகுதி இந்தியில் மொழி மாற்றம் செய்துள்ளதை மீண்டும் ஆங்கிலம் மொழிக்கு மாற்ற வேண்டும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல் என விடுதலைக்…
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப் பெற்று…
அலங்காநல்லூர் அருகே அமைச்சர் மூர்த்தியை வரவேற்க ஊன்றிய கொடிக்கம்பத்தால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, பாறைப்பட்டி ஊராட்சியில்,…
மதுரை பாலமேடு அருகே, வளையப்பட்டி ஊராட்சியில், உணவுக் கூடம் மற்றும் கலையரங்கத்தை திறந்து வைக்க வருகை தந்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.…