அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியைக்கு வாந்தி..!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 8 மாணவ, மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியைக்கு  வாந்தி…

நவம்பர் 15, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில்…

நவம்பர் 15, 2024

திருச்சி அருகே அன்னாபிஷேக அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்

இறைவன் நமக்கு கொடுத்த  அன்னத்தை அவருக்கு அர்ப்பணித்து நம் நன்றியை காட்டும் நாள் தான் அன்னாபிஷேக நாள். இறைவனுக்கு  செய்யும் அபிஷேக பொருட்களில் ஒன்றாக ஆகமங்களில் கூறப்பட்டிருக்கும்…

நவம்பர் 14, 2024

சென்னையில் நாளை (15ம் தேதி) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு

சென்னை நாளை (15ம் தேதி) மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது. சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி மற்றும் ஏஞ்சம்பாக்கம் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (15.11.2024) காலை…

நவம்பர் 14, 2024

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்: பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் அன்னாபிஷேகமும்…

நவம்பர் 14, 2024

திருச்சியில் மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தண்ணீர் அமைப்பு கோரிக்கை

திருச்சி மாவட்ட பகுதியில் அனுமதியின்றி மரத்தை வெட்டுவோர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என  தண்ணீர் அமைப்பு மாவட்ட ஆட்சியருக்குகோரிக்கை வைத்து உள்ளது. திருச்சி…

நவம்பர் 14, 2024

சென்னை மருத்துவர் கத்தி குத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மருத்துவர்கள் போராட்டம்..!

மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டியில் அமைந்துள்ள பல்நோக்கு மருத்துவமனையில் புற்று நோய் துறையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி என்பவரை நோயாளியின் மகன்…

நவம்பர் 14, 2024

வேலைசெய்யும் நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு ‘உள்ளக குழு’ அமைக்க உத்தரவு..!

நாமக்கல்: 10 பணியாளர்களுக்கு மேல் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வருகிற 30ம் தேதிக்குள் ‘உள்ளக குழு’ (Internal Committee) அமைக்க…

நவம்பர் 14, 2024

மருத்துவர் மீதான தாக்குதலுக்கு திமுகவே முழுபொறுப்பு: சசிகலா கண்டனம்

மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை கிண்டியில் உள்ள அரசு…

நவம்பர் 14, 2024

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்: நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கலெக்டர் உமா கலந்துகொண்டு, பள்ளிக்குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள்…

நவம்பர் 14, 2024