நாமக்கல்லில் வன உயிரின வார விழாயொட்டி விழிப்புணர்வு போட்டி

நாமக்கல்லில் வன உயிரின வார விழாயொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கு சுற்றுச்சூழல் மற்றும்…

அக்டோபர் 5, 2024

முல்லைப்பெரியாறு அணையில் மீண்டும் தமிழக காவல்துறை பணியில் ஈடுபடவேண்டும்..!

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணை என்பது தமிழ்நாட்டிற்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் எழுதிக் கொடுக்கப்பட்ட…

அக்டோபர் 5, 2024

அழுகிய காய்கறிகளில் சம்சா தயாரித்த நிறுவனத்திற்கு சீல்

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி பகுதி கைகாட்டி…

அக்டோபர் 4, 2024

திருச்சி புத்தக திருவிழாவில் பங்கேற்ற திரைப்பட கவிஞர் அறிவுமதி

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி  மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. காலை முதல் இரவு வரை நடைபெறும் இந்த…

அக்டோபர் 4, 2024

தஞ்சை பெரிய கோயில் வரலாறு அறிவோம் வாருங்கள்..!

Tanjavur Periya Koyil History in Tamil தமிழகத்தின் புகழை இந்தியா மட்டுமின்றி, உலகெங்கும் பரப்பும் வகையில் 1000 வருடங்களைக் கடந்து இன்றும் கம்பீரமாக நிற்கின்ற தஞ்சை…

அக்டோபர் 4, 2024

உசிலம்பட்டியில் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில்,…

அக்டோபர் 4, 2024

திருச்சியில் தெரு நாய்களை பிடித்து பராமரிக்க மீட்பு மையம் திறப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் கோணக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தெரு நாய்களுக்கான மீட்பு மற்றும் சிகிச்சை மையத்தை மேயர் மு.அன்பழகன்  இன்று திறந்து வைத்தார். திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில்…

அக்டோபர் 4, 2024

சிவகங்கையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

சிவகங்கை. மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 05.10.2024 அன்று சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தெரிவித்தார்.…

அக்டோபர் 4, 2024

பாரிஜாதம் பூ தெரியுமா..? அதன் சிறப்பு என்ன? தெரிஞ்சிக்கலாமா..?

பவளமல்லி தெய்வீக மலராகக் கருதப்படுகிறது. பவளமல்லி பார்ப்பதற்கு மிக அழகானதும், நறுமணம் மிகுந்ததுமான அபூர்வமான மலராகும். இது சௌகந்தியா என்ற ஆபரணத்தை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. பவளமல்லிக்கு…

அக்டோபர் 4, 2024

திருச்சியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு முன்பதிவு வசதியுடன் சிறப்பு பேருந்துகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப)லிட்., கும்பகோணம் சார்பில் சனி, ஞாயிறு…

அக்டோபர் 3, 2024