பெருகமணி- நங்கவரம் சாலையில் ரயில்வே மேம்பாலம்: வேட்பாளர் தாமோதரன் வாக்குறுதி

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட 35 பேர் களத்தில் உள்ளனர். திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவும், அதிமுக வேட்பாளராக…

ஏப்ரல் 10, 2024

திருச்சி அருகே சென்ட் தொழிற்சாலை: சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் வாக்குறுதி

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ ,அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக கருப்பையா, பாரதிய ஜனதா கூட்டணியில் அமமுக வேட்பாளராக செந்தில்நாதன்,…

ஏப்ரல் 9, 2024

வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறையை எதிர்த்து திருவொற்றியூரில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதை திரும்பப் பெறக் கோரி திருவொற்றியூர் நீதிமன்றம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள். வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை…

ஏப்ரல் 7, 2024

திருநங்கைகள், நரிக்குறவர் சமூக மக்களுக்கு தேர்தல் திருவிழா அழைப்பிதழ்..!

திருநங்கைகள் மற்றும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு தேர்தல் திருவிழா அழைப்பிதழ்  வழங்கிய, மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலையில் 100 சதவீதம் வாக்களிக்க வலியறுத்தி, திருநங்கைகள் மற்றும் நரிக்குறவர் சமூக…

ஏப்ரல் 5, 2024

தமிழக நாடாளுமன்ற தேர்தலில் மையம் கொண்ட கச்சத்தீவு புயல்

இந்தியா முழுவதும் 18 வது நாடாளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் முதல் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும்…

ஏப்ரல் 2, 2024

அரசியல் கட்சிகளை கலங்கடிக்க செய்யும் திருச்சி சுயேச்சை வேட்பாளர்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பத்மஸ்ரீ விருது பெற்ற வேட்பாளர் கிராமாலயா தாமோதரன் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.வின் இந்தியா கூட்டணி சார்பில் ம.தி.மு.க.…

ஏப்ரல் 1, 2024

சோழவந்தானில் கராத்தே பயிற்சி மாணவர்களுக்கு பெல்ட் வழங்கும் விழா

சோழவந்தான் பகுதியில் சுமார் 200க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் டிராகன் கிங் சிடோரியஸ் கராத்தே பயிற்சி பள்ளியில் கராத்தே பயின்று வருகின்றனர். இதில், நூற்றுக்கு மேற்பட்ட மாணவ…

ஏப்ரல் 1, 2024

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 37 மனுக்கள் ஏற்பு..!

திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட விரும்புவோா் மாா்ச் 20 முதல் 27-ஆம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி, தினமும் பல்வேறு…

மார்ச் 29, 2024

இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது : கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி..!

அதிமுக சார்பில் ஈரோட்டில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே வி இராமலிங்கம் தலைமை…

மார்ச் 28, 2024

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள் : முன்னாள் அமைச்சர் தங்கமணி..!

நாமக்கல் : திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள், இந்த தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர் என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். நாமக்கல் லோக்சபா…

மார்ச் 28, 2024