கடந்த 9 மாதங்களில் ரூ. 154 கோடி லாபம் ஈட்டி சென்னை துறைமுகம் சாதனை: துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தகவல்
கடந்த 9 மாதங்களில் ரூ. 154 கோடி லாபம் ஈட்டி சென்னை துறைமுகம் சாதனை: துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தகவல் நடப்பு நிதியாண்டில் கடந்த 9 மாதங்களில்…
Tamilnadu
கடந்த 9 மாதங்களில் ரூ. 154 கோடி லாபம் ஈட்டி சென்னை துறைமுகம் சாதனை: துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தகவல் நடப்பு நிதியாண்டில் கடந்த 9 மாதங்களில்…
தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் துளிர் திறனறிதல் தேர்வுக்கான துண்டறிக்கை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் அறிவியல் இயக்க…
அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம்: முதலமைச்சர் திறந்து வைத்தார். மதுரை, அலங்காநல்லூர், கீழக்கரையில், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்(24.1.2024) திறந்து வைத்தார்.…
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட புதிய…
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் மீது தெரிவிக்கப்பட்ட பல்வேறு புகார்களின் பேரில், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா.…
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலகத்துக்கான புதிய கட்டடத்தின் கட்டுமானப்பணி களை முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.…
திருவொற்றியூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ஆயிரக் கணக்கான மக்கள்பயனடைந்தனர். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில்…
தனது உயிரை தியாகம் செய்து இளம்பெண்ணைக் காப்பாற்றிய இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வலியுறுத்தியு ள்ளார்.…
அறம் செய்ய விரும்புவதை அடிப்படையாகக் கொண்டதுதான் அறநிலையங்கள் என்றார் முன்னாள் நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சவேரியார்புரத் தில் திங்கள்கிழமை…
எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து நடத்திய அறிவியல் வினாடி வினாப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி…