மஞ்சப்பை விருதுகள் பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்  சட்டப்பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கிஎறியப்படும்  நெகிழியின்…

டிசம்பர் 23, 2023

பொன்னமராவதி அருகே 207 பயனாளிகளுக்கு 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் : அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில், ரூ.79.16 இலட்சம் மதிப்பீட்டில் 207 பயனாளிகளுக்கு  5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், மேலத்தானியம் தொடக்க…

டிசம்பர் 22, 2023

மக்களுடன் முதல்வர் முகாம்: அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாம் கறம்பக்குடியில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி, ராஜசங்கீதா திருமண மண்டபத்தில், ‘மக்களுடன் முதல்வர்”…

டிசம்பர் 22, 2023

வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு  கலக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி…

டிசம்பர் 21, 2023

மும்பை கொல்கத்தாவுக்கு பறக்கும் தேனி இளநீர்..!

தேனி மாவட்டத்தில் இருந்து மும்பை, கொல்கத்தா உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு தினமும் சராசரியாக 100 டன் இளநீர் கொண்டு செல்லப்படுகிறது. தேனி மாவட்டத்தில் சுமார் இரண்டரை லட்சம்…

டிசம்பர் 21, 2023

மனம் நெகிழச் செய்த தன்னம்பிக்கை..!

வாழ்வதற்கான வழிகள் பல கோடி என்ற தன்னம்பிக்கை யினை பெரியகுளம் வியாபாரிகளிடமும் கற்கலாம். தன்னம்பிக்கை வியாபாரிகள் பல லட்சம் பேர்..பல கோடிப் பேர் உள்ளனர். இதற்கான பல…

டிசம்பர் 21, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம்…

டிசம்பர் 20, 2023

நிவாரணம் வழங்கக்கோரி மீனவர்கள் சாலை மறியல்

எண்ணெய்க் கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தால் உரிய நிவாரணங்கள் வழங்கக்கோரி எண்ணூர் விரைவு நெடுஞ்சாலையில் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை  பத்துக்கு மேற்பட்ட மீனவ கிராமங்களை…

டிசம்பர் 19, 2023

வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பாதுகாப்பு படையினர்

வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பாதுகாப்பு படையினர் மூலம்  3 நாள்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். சென்னை தென்மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடந்த…

டிசம்பர் 19, 2023

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கிய போக்குவரத்து தொழிலாளர்கள்

போக்குவரத்து தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்றவர்கள் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளில் தமிழ்நாடு அரசு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள்…

டிசம்பர் 19, 2023