திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.16 கோடி செலவில் புதிய கட்டடங்கள்

திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.16 கோடி செலவில்  புதிய கட்டடங்களுக்கு கே.பி.சங்கர் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார் திருவொற்றியூரில் கடந்த 12 ஆண்டுகளாக தாற்காலிக…

மார்ச் 17, 2024

திருச்சி நகரில் இனி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் குடிநீர் வரும்

திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள ஒரு பத்திரிகை செய்தி குறிப்பில்  கூறப்பட்டு இருப்பதாவது:- திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் உள்ள…

மார்ச் 17, 2024

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் : நாமக்கல் கலெக்டர்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அனைவரும் அதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து…

மார்ச் 17, 2024

நாமக்கல் மாவட்டத்தில் தயார் நிலையில் 42 தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் : கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 192 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அலுவலர்கள் கூட்டம், கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர்…

மார்ச் 17, 2024

பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை :  நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேகம்..!

நாமக்கல்: உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் மாசி பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் கோட்டை…

மார்ச் 17, 2024

காந்திநகர் துளிர் பள்ளியில் 21ஆம் ஆண்டு கலை விழா..!

காட்பாடி: வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகர் துளிர் கலை மற்றும் அறிவியல் ஆய்வுப்பள்ளியின் 21வது ஆண்டு கலை விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தளாளர்…

மார்ச் 17, 2024

ரம்ஜான் மளிகை தொகுப்பு : ஏ.சி.சண்முகம் வழங்கினார்..!

வேலூர்: வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் ரம்ஜான் கொண்டாடும் வகையில் இஸ்லாமிய மக்களுக்கு அரிசி, இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் மசாலா பொருட்களை…

மார்ச் 17, 2024

அக்னிவீா் திட்டம்: இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞா்கள் ராணுவத்தின் அக்னிவீா் திட்டத்தில் மாா்ச் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.…

மார்ச் 17, 2024

வைகோ ஒரு துரோகி: நேரடியாக குற்றம் சாட்டும் மதிமுக வழக்கறிஞர்

திருச்சியை சேர்ந்த மூத்த மற்றும் முன்னணி வழக்கறிஞர் செ.வீரபாண்டியன். இவர் வைகோ தி.மு.க.வில் இருந்து விலகி ம.தி.மு.க. என்ற கட்சியை தொடங்கியபோது அவருடன் திமுக வழக்கறிஞர் அணியில்…

மார்ச் 16, 2024

ஓ.பி.எஸ்.,க்கு என்ன ஆச்சு..? அவசர அறிக்கை வெளியீடு..!

கடந்த இரண்டு நாட்களாக ஓபிஎஸ் வரும் மக்களவை தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருந்தது. வரும் மக்களவை தேர்தலில் களமிறங்க பாஜகவுடன் கூட்டணி அமைத்து பேச்சுவார்தையில்…

மார்ச் 16, 2024