ஓதுவார்களாக மாறிய அரசு அதிகாரிகள்..!
தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் பலர் ஓதுவார்களாக மாறி இறை பணி செய்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ராஜாராம்,…
Tamilnadu
தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் பலர் ஓதுவார்களாக மாறி இறை பணி செய்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ராஜாராம்,…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த…
நாமக்கல், மார்ச் 15- நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில், ரூ. 13.55 லட்சம் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாப் அமைப்பதற்கு ராஜ்யசபாம் எம்.பி. ராஜேஷ்குமார் அடிக்கல்…
நாமக்கல்: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியப் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடையும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ்…
தமிழகத்தில் புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரப்பு உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது சென்னை பெருநகர மாநகராட்சி…
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் திருவொற்றியூரில் அமைக்கப்பட உள்ள ரூ.35 கோடி மதிப்பீட்டிலான கடற்கரை பூங்கா அமைக்கும் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் அடிக்கல்…
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் ரூ.16 லட்சம் மதிப்பீட்டிலான 30 எல்இடி தொலைக்காட்சி பெட்டிகளை தலைமை ஆசிரியர்கள்,…
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் கொங்கு மக்கள் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அகரம் அஜித் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட தீர்மானங்கள்:- நீண்ட…
நாமக்கல் : எய்ட்ஸ் விழிப்புணர்வு புத்தகம் எழுதிய நாமக்கல்லைச் சேர்ந்த பரணிராஜாவிற்கு, தமிழக அரசின் சார்பில் தமிழ் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகரில், பார்க் ரோட்டில்…
நாமக்கல்: வீசானம் கிராமத்தில், வேளாண்மைத் துணையின் சார்பில் வயல் தின விழா நடைபெற்றது. நாமக்கல் தாலுகா, வீசாணம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படும், அட்மா திட்டத்தின் கீழ்…