கிடுகிடு’வென உயரும் ஆவின் விற்பனை இலக்கு… பரிதவிக்கும் தேனி மாவட்ட விற்பனை முகவர்கள்..

கிடுகிடு’வென உயரும் ஆவின்  விற்பனை இலக்கிந் காரணமாக  தேனி மாவட்டத்தில் ஆவின் முகவர்கள்  பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் ஆவின் பால், நெய், வெண்ணெய், குலோப்ஜா…

டிசம்பர் 18, 2023

மக்களுடன் முதல்வர் திட்டம்: புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர்  ‘மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, புதுக்கோட் டையில் நடைபெற்ற  மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில்,  மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு…

டிசம்பர் 18, 2023

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் கடலோர காவல்படை மற்றும் கடற்படை

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடலோரக் காவல் படை மற்றும் கடற்படையினர் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்பு பணிகளில்…

டிசம்பர் 18, 2023

புயலின்போது படகுகள் மூலம் சேவையாற்றிய மீனவர்களுக்குப் பாராட்டு

சென்னை திருவொற்றியூரில் மிக்ஜாம் புயலின்போது படகுகள் மூலம் சேவையாற்றிய மீனவர்களுக்கு சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தார். மிக்ஜாம் புயலிலால்…

டிசம்பர் 18, 2023

பதநீர், இளநீர், நீராபானம் சாப்பிட்டுருப்பீங்க… ‛தென்னங்குருத்து’ சாப்பிட்டுருக்கீங்களா…?

பதநீர், இளநீர், நீராபானம் சாப்பிட்டுருப்பீங்க…. ‛தென்னங்குருத்து’சாப்பிட்ட அனுபவம்  இருக்குங்களா…? தென்னையில் இருந்து கிடைக்கும் இளநீர், பதனீர், நீராபானம், கள்ளு, சர்க்கரை உள்ளிட்ட பல பொருட்களை சாப்பிட்ட அனுபவம்…

டிசம்பர் 18, 2023

எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்: மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன்

சென்னை எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் கலந்து உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் நிபுணத்துவம் பெற்ற பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என மக்கள் நீதி…

டிசம்பர் 17, 2023

எண்ணூரில் நிவாரண உதவி கோரி மீனவர்கள் சாலை மறியல்

சென்னை எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் கலந்துள்ள  எண்ணெய் கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள் ளதையடுத்து  உரிய நிவாரணம் அளிக்க கோரி எண்ணூரில் ஞாயிற்றுக்கிழமை மீனவர்கள் திடீர் சாலை மறியலில்…

டிசம்பர் 17, 2023

எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அளிக்க தேமுதிக கோரிக்கை

 எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணூர் பகுதி மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்  தெரிவித்தார். மிக்ஜாம்…

டிசம்பர் 16, 2023

எண்ணெய் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு

 எண்ணெய்க் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எண்ணூர் முகத்துவாரத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு நடத்தினார்.…

டிசம்பர் 15, 2023

அதிராமபட்டினத்தில் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த மீனவர்களை மீன்பிடித்தொழில் செய்ய அனுமதிக்க கோரிக்கை

அதிராம்பட்டினம் மீனவ கிராமத்தில் பஞ்சாயத்தாரல் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட நான்கு மீனவர்களை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டுமென தமிழ்நாடு ஏஐடியூசி மீனவத் தொழிலாளர் சங்கம் …

டிசம்பர் 15, 2023