செய்யாறு துரோணா பள்ளியில் அறிவியல் கண்காட்சி: படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம்  செய்யாற்றில்  அமைந்துள்ள துரோணா பப்ளிக் பள்ளியில் “தேசிய அறிவியல்” தினத்தை முன்னிட்டு, மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் ‘சமூக விழிப்புணர்வை’ ஏற்படுத்தும் வகையில் “ஒருங்கிணைந்த…

மார்ச் 5, 2024

பரமக்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூக விழிப்புணர்வு நிகழ்வு

பரமக்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு சமூக விழிப்புணர்வு நிகழ்வு…

மார்ச் 4, 2024

திருச்சியில் உலக மகளிர் தினத்தையொட்டி சாதனை பெண்களுக்கு பாராட்டு விழா

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்து வரும் பெண்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்…

மார்ச் 3, 2024

திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்

திருச்சி மாநகராட்சி ஆணையாளர் சரவணன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திலிருந்து ஜோசப் கல்லூரி வளாகத்தின் வழியாக…

மார்ச் 1, 2024

குழந்தைகள் இல்லத்தில் தேசிய அறிவியல் நாள் விழா

புதுக்கோட்டை.யிலுள்ள அன்னை சத்தியா குழந்தைகள் இல்லத்தில் தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது. தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அன்னை சத்தியா குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்ற…

பிப்ரவரி 28, 2024

அனைவருக்கும் வீடு கேட்டு திருச்சியில் எச்.எம்.கே.பி. ஆர்ப்பாட்டம்

அனைவருக்கும் வீடு கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் இந்திய தொழிலாளர் விவசாயிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஒரு சதவீத ஏழைகளுக்கு கூட பயனளிக்காமல் இருக்கும் அனைவருக்கும்…

பிப்ரவரி 27, 2024

சேலம் மாவட்ட சிறுசேமிப்பு முகவர்கள் முன்னேற்ற நலச்சங்க ஆண்டு விழா  மற்றும் பொதுக்குழு கூட்டம்

Small Savings Agent Association Meet சேலம் மாவட்ட சிறுசேமிப்பு முகவர்கள் முன்னேற்ற நலச்சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டமானது  சேலத்தில் அடுத்தமாதம்  3 ந்தேதியன்று…

பிப்ரவரி 26, 2024

கந்தர்வகோட்டை அருகே உலக சிந்தனை நாள்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் கண்ணுக்குடிப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் உலக சிந்தனை நாள்  கடைப்பிடிக்கப்பட்டது ‌. இந்நிகழ்வில்,  கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி…

பிப்ரவரி 25, 2024

கந்தர்வகோட்டை அருகே உலக சமூக நீதி நாள்

கந்தர்வகோட்டை அருகே உலக சமூக நீதி நாள்  கடைபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி, குளவாய்ப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக சமூக நீதி …

பிப்ரவரி 25, 2024