தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய பத்திரிகை தின கொண்டாட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை கோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியும் இணைந்து…

நவம்பர் 16, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக மேலும் 18 , 949 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000- வழங்கிடும்கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தகுதியான 18,949 மகளிர் பயனாளிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது தமிழ்நாடு…

நவம்பர் 16, 2023

தேசிய குழந்தைகள் தினம்: புதுக்கோட்டையில் விழிப்புணர்வு நடை பயணம்

புதுக்கோட்டை மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நடைபயணம்  மேற்கொள்ளப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்,…

நவம்பர் 15, 2023

குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்குகளைத் தொடங்க சிறப்பு முகாம்

சென்னையில் நவ.13 முதல் வரும் 30-ஆம் தேதி வரை 16 நாள்களுக்கு குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்குகளைத் தொடங்க அஞ்சல் துறை சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…

நவம்பர் 14, 2023

சிவகங்கை இராமச்சந்திரனார்… சமூகநீதிக்கான முன்னோடி..

வழக்கறிஞர் சிவகங்கை  இராமச்சந்திரனார்- சமூகநீதிக்கான முன்னோடி முழக்கம்… மாணவர்களின் பிஞ்சு மனங்களில் விதைக்கப்பட்ட சாதிய நச்சுக்கள் வண்ணக்கயிறுகளாக வடிவம்பெற்று கொலை பாதகம்வரை சென்று, தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய…

நவம்பர் 14, 2023

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்த ‘முத்தமிழ்த்தேர்” ஊர்தியை வரவேற்ற அமைச்சர்கள்

முத்தமிழறிஞர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்த ‘முத்தமிழ்த்தேர்” அலங்கார ஊர்திக்கு அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் வரவேற்பளித்தனர். முத்தமிழறிஞர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை…

நவம்பர் 14, 2023

காவிரி – வைகை – குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டப்பணிகள்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி – வைகை – குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலமெடுப்புப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர்  ஐ.சா.மெர்சி…

நவம்பர் 11, 2023

மனுக்கள் நிலுவையில் உள்ள மகளிருக்கும் விரைவில் உரிமைத்தொகை:அமைச்சர் சு. முத்துசாமி

மனுக்கள் நிலுவையில் உள்ள மகளிருக்கும் விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சு. முத்துசாமி தெரிவித்தார். ஈரோடு, வில்லரசம்பட்டியில் விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை…

நவம்பர் 10, 2023

அரியலூர் நகராட்சி சுகாதார தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இபிஎப் கணக்க வழங்கக்கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

அரியலூர் நகராட்சி சுகாதார தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 14 வருட இபிஎஃப் கணக்கு வழங்க வேண்டு மென வலியறுத்தி  தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம்…

நவம்பர் 9, 2023

துறைமுகங்களில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் நிறைவு

சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் சார்பில் கண்காணிப்பு விழிப்புணர்வு வார நிறைவு விழா நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை   நடைபெற்றது. இதையொட்டி நடத்தப்பட்ட  போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ஒருவருக்கு…

நவம்பர் 7, 2023